Rock Fort Times
Online News

BREAKING NEWS

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய பவுலர்கள் அபாரம்: 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தல்…!

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக…
Read More...

ஆணவக்கொலை: கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர். கவின் வேறு சமூகத்தை சேர்ந்த சுபாசினி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாசினியின் தம்பி சுர்ஜித், கவினை பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்தார். இந்த ஆணவக்கொலை தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் போலீசார் அதிரடி “ரெய்டு”…- போதைப் பொருட்கள் விற்றதாக 36 பேர் கைது…!

திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் மற்றும் சிட்டி கமிஷனர் காமினி ஆகியோர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அந்தந்த காவல் நிலைய போலீசார் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், போதைப் பொருட்கள் விற்றதாக திருவெறும்பூர்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய பவுலர்கள் அபாரம்: 2-2 என்ற…

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்தது. இதில்…

Other News

திருவாரூா் நவீன நெல் சேமிப்பு மையத்தில் முதலமைச்சா் ஆய்வு.

திருவாரூா் நவீன நெல் சேமிப்பு நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அனைவருக்கும் உணவுப்…
Read More...

நண்பா்களிடம் நுாதன முறையில் மோசடி

கோவையில் தனது நண்பர்களின் ஆவணங்கள் மற்றும் மொபைல் எண்களை பயன்படுத்தி பண மோசடி செய்த பிடெக் பட்டதாரியை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.கோவை…
Read More...

ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஒத்திகை – கோவை மாநகர காவல்துறை.

  கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி கோவை மாநகர காவல் துறை, பிஎஸ்ஜி கல்லூரி ரோபோடிக் துறையுடன் இணைந்து கலவர நேரங்களில்…
Read More...

சட்டசபைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் – ஜனாதிபதி திரவுபதி முர்மு வலியுறுத்தல்

சட்டசபைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, 37-வது மாநில தின…
Read More...

25ம் தேதி குரூப்2 முதன்மை தோ்வு.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்தோ்வு வரும் சனிக்கிழமை 25ம் தேதி நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 18…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் 292கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…
Read More...

முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் – சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மார்ச் 1ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்