Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி விவசாயிகள், சலவை தொழிலாளர்கள் ஆற்றில் இறங்கி நூதன போராட்டம்…!

திருச்சி மாநகரையும், புறநகரையும் இணைக்கும் வகையில் நேப்பியர் வடிவில் கட்டப்பட்ட கொள்ளிடம் பாலத்தின் அடியில் மண் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதன் அருகே தடுப்பு சுவர் கட்டப்பட்டிருந்தது. அந்த தடுப்பு சுவர் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ஆயிரம் மீட்டர் அளவிற்கு ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதனால், சலவைத்…
Read More...

ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை- * 68 எம்பிக்கள் கையெழுத்திட்ட மனுவை பிரதமரிடம் வழங்கினார் துரை வைகோ எம்பி!

ரஷ்யாவில் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர 15 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, 68 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வழங்கினார். அக்கடிதத்தில்,…
Read More...

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய பவுலர்கள் அபாரம்: 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தல்…!

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி விவசாயிகள், சலவை தொழிலாளர்கள்…

திருச்சி மாநகரையும், புறநகரையும் இணைக்கும் வகையில் நேப்பியர் வடிவில் கட்டப்பட்ட கொள்ளிடம் பாலத்தின் அடியில் மண்…

Other News

திருச்சியில் 100 மணல் லாரிகள் சிறைபிடிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் புத்தூர் பகுதிகளில் அரசு மணல் குவாரிகள் இயங்கி வருகிறது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான…
Read More...

தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் !

  தமிழகத்தில் வேலை பாா்ப்பதற்க்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்கிற வதந்தி வாட்ஸ் அப், பேஸ் புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் வடமாநில…
Read More...

கடலில் கச்சா எண்ணெய் – நாகை மீனவா்கள் போராட்டம்

நாகை மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி.எனும் பொதுத்துறை நிறுவனம் மூலம் காவிரிப் படுகையில் ஆழ்துளை கிணறுகளில் உறிஞ்சப்படும் கச்சா எண்ணெய்,…
Read More...

பெட்ரோல், டீசல் செலவை குறைத்த வண்ணமயமான காவோி பாலம்.

  திருச்சி ஸ்ரீரங்கம் காவோி பாலம் 1976ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டும்பொழுது வைக்கப்பட்ட 192 அதிர்வு தாங்கிகளில் அவ்வப்போது பழுது…
Read More...

நாகையில் குழாய் உடைந்து கடலில் கலந்த கச்சா எண்ணேய்

நாகை மாவட்டம் நாகூரில் சி.பி.சி.எல். எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான 3 இரும்பு குழாய்கள் கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read More...

பிற கட்சி பிரச்சனையில் பா.ஜ.க தலையிடாது – தமிழக பா.ஜ.க. தலைவா் அண்ணாமலை

வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை பா.ஜ.க தீா்த்துள்ளதால் அந்த மாநில மக்கள் பா.ஜ.க விற்கு வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸின் கோட்டையாக…
Read More...

காவோி பாலம் நாளை திறப்பு. நிம்மதி பெருமூச்சு விட்ட திருச்சி மக்கள் !

திருச்சி காவோி பாலத்தில் பராமாிப்பு வேலைகள் நடைபெற்று வந்ததால், கடந்த 6 மாதத்திற்க்கும் மேலாக திருச்சி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனா்.…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்