BREAKING NEWS
- மத்திய அமைச்சர் பதவி தருவதாக தமிழக எம்.பி.க்களுக்கு வலை விரிக்கும் பாஜக- திருச்சியில் திருமாவளவன் பரபர…!
- திருச்சி மாநகராட்சி 32, 33-வது வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்- * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!
- ஒருவழியாக தீர்ந்தது பிரச்சனை: மதுரையில் தவெக நடத்தும் மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு…!
- 1,299 ரூபாய் இருந்தால் போதும் விமானத்தில் பறக்கலாம்- கட்டண சலுகையை அறிவித்தது ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’…!
- சப்-இன்ஸ்பெக்டர்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்களை தரம் உயர்த்தி அரசு உத்தரவு…!
- எட்டா கனியாக மாறுகிறது தங்கம்: இன்று (ஆக. 5) ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா?
- திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி விவசாயிகள், சலவை தொழிலாளர்கள் ஆற்றில் இறங்கி நூதன போராட்டம்…!
- ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை- * 68 எம்பிக்கள் கையெழுத்திட்ட மனுவை பிரதமரிடம் வழங்கினார் துரை வைகோ எம்பி!
- இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய பவுலர்கள் அபாரம்: 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தல்…!
- ஆணவக்கொலை: கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (ஆகஸ்ட் 5) திருச்சி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அதிகரித்து வரும் ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.…
Read More...
திருச்சி மாநகராட்சி 32, 33-வது வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்- * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!
திருச்சி மாநகராட்சி 32, 33 வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் எடத்தெரு பழைய கோவில் மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 5) தொடங்கி நடந்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 2 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில்…
Read More...
ஒருவழியாக தீர்ந்தது பிரச்சனை: மதுரையில் தவெக நடத்தும் மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு…!
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 'களம்' காண்கிறது. இந்நிலையில் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது. இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ந் தேதி நடத்த ஏற்பாடுகள்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
மத்திய அமைச்சர் பதவி தருவதாக தமிழக எம்.பி.க்களுக்கு வலை விரிக்கும் பாஜக-…
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம்…
Sports
Technology
Culture
Other News
வணிக நிறுவனங்களில் தமிழிலேயே பெயர்ப்பலகை – கறார் காட்டும் காட்டுப்புத்தூர் பேரூராட்சி
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட பேரூராட்சிகளின் இணை ஆணையர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், காட்டுப்புத்தூர் பேரூராட்சியில்…
Read More...
Read More...
கடலூரில் பாமக பந்த் -பஸ் கண்ணாடி உடைப்பு.
கடலூரில் என்.எல்.சி நிறுவனத்தின் நில எடுப்பை கண்டித்து பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்தை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்…
Read More...
Read More...
திருச்சி குற்றப்புலனாய்வு துறை ஆய்வு கூட்டம்.
திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினருக்கான ஆய்வு கூட்டம் ஏடிஜிபிஇஅருண்.ஐபிஎஸ்.இ தலைமையில் திருச்சி மாவட்ட…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் ரூ.97 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை…
Read More...
Read More...
மாணவன் கொலை வழக்கில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் குற்றவாளிகளாக சேர்ப்பு.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச்…
Read More...
Read More...
மகளிா் தனிச்சிறை வாசிகளுக்கு புத்தகம் நன்கொடை
காவல்துறை இயக்குநர் மற்றும் தலைமை இயக்குநரின் புத்தகம் தானம் செய்வீர் என்ற திட்டடத்தின் கீழ் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மகளிர்…
Read More...
Read More...
திருச்சி பாஜக அலுவலகம் -காணொளி காட்சி மூலம் ஜே.பி. நட்டா திறந்து வைத்தார்
திருச்சி நீதிமன்றம் அருகே மாவட்ட பாஜக அலுவலகத்தை காணொளி காட்சி மூலம் பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா இன்று திறந்து வைத்தார்.தமிழகத்தில்…
Read More...
Read More...
Latest Videos