BREAKING NEWS
- மத்திய அமைச்சர் பதவி தருவதாக தமிழக எம்.பி.க்களுக்கு வலை விரிக்கும் பாஜக- திருச்சியில் திருமாவளவன் பரபர…!
- திருச்சி மாநகராட்சி 32, 33-வது வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்- * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!
- ஒருவழியாக தீர்ந்தது பிரச்சனை: மதுரையில் தவெக நடத்தும் மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு…!
- 1,299 ரூபாய் இருந்தால் போதும் விமானத்தில் பறக்கலாம்- கட்டண சலுகையை அறிவித்தது ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’…!
- சப்-இன்ஸ்பெக்டர்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்களை தரம் உயர்த்தி அரசு உத்தரவு…!
- எட்டா கனியாக மாறுகிறது தங்கம்: இன்று (ஆக. 5) ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா?
- திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி விவசாயிகள், சலவை தொழிலாளர்கள் ஆற்றில் இறங்கி நூதன போராட்டம்…!
- ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை- * 68 எம்பிக்கள் கையெழுத்திட்ட மனுவை பிரதமரிடம் வழங்கினார் துரை வைகோ எம்பி!
- இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய பவுலர்கள் அபாரம்: 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தல்…!
- ஆணவக்கொலை: கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (ஆகஸ்ட் 5) திருச்சி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அதிகரித்து வரும் ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.…
Read More...
திருச்சி மாநகராட்சி 32, 33-வது வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்- * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!
திருச்சி மாநகராட்சி 32, 33 வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் எடத்தெரு பழைய கோவில் மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 5) தொடங்கி நடந்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 2 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில்…
Read More...
ஒருவழியாக தீர்ந்தது பிரச்சனை: மதுரையில் தவெக நடத்தும் மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு…!
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 'களம்' காண்கிறது. இந்நிலையில் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது. இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ந் தேதி நடத்த ஏற்பாடுகள்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
மத்திய அமைச்சர் பதவி தருவதாக தமிழக எம்.பி.க்களுக்கு வலை விரிக்கும் பாஜக-…
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம்…
Sports
Technology
Culture
Other News
பள்ளி மாணவர் இறப்பிற்க்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இரங்கல்
பாலசமுத்திரம் அரசு பள்ளி மாணவர் இறப்பிற்கு இரங்கலை தெரிவித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களின் பாதுகாப்புக்கு…
Read More...
Read More...
வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு – திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்தியபிரியா
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பணியாற்றக்கூடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 250 தொழிலாளர்களை ,மாநகர காவல் துறை ஆணையர்…
Read More...
Read More...
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க்கை பயணமும், அரசியல் பயணமும் ஒன்று தான் – ரஜினிகாந்த்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பிராட்வேயில் இருக்க கூடிய ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறப்பு புகைப்பட…
Read More...
Read More...
நாகூரில் மீண்டும் கச்சா எண்ணெய் குழாய் கசிவு.
நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பாக பதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயில் கடந்த 2 ஆம் தேதி உடைப்பு…
Read More...
Read More...
ஆசிரியர்கள் சாப்பிட்ட தட்டுகளை கழுவச் சொல்கின்றனர் – பள்ளி மாணவர்கள் போராட்டம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரம்புதூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் மொத்தம் 86…
Read More...
Read More...
எம்பி. திருநாவுக்கரசரை சந்தித்த திருச்சி வளர்ச்சி குழுமத்தினர்
திருச்சிராப்பள்ளி வளர்ச்சி பணிக்காக சமூக சேவை சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டமைப்பாக திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழுமம் பல்வேறு…
Read More...
Read More...
திருச்சி மக்களே உஷார்..
திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், கோவா சென்றுவிட்டு 3 நாட்களுக்கு முன் மீண்டும் திருச்சிக்கு…
Read More...
Read More...
Latest Videos