BREAKING NEWS
- திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி விவசாயிகள், சலவை தொழிலாளர்கள் ஆற்றில் இறங்கி நூதன போராட்டம்…!
- ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை- * 68 எம்பிக்கள் கையெழுத்திட்ட மனுவை பிரதமரிடம் வழங்கினார் துரை வைகோ எம்பி!
- இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய பவுலர்கள் அபாரம்: 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தல்…!
- ஆணவக்கொலை: கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
- திருச்சி மாவட்டத்தில் போலீசார் அதிரடி “ரெய்டு”…- போதைப் பொருட்கள் விற்றதாக 36 பேர் கைது…!
- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்…!* அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்!
- எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகை குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
- முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை…- ஓ.பி.எஸ். திட்டவட்டம்…!
- தலைநகர் டெல்லியில் துணிகர சம்பவம்: தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்பியிடம் 4.5 பவுன் சங்கிலி பறிப்பு…!
- திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் விளையாட்டு விழா…* போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாதனை பெண்மணி முத்தமிழ்செல்வி நாராயணன் பரிசு வழங்கினார்!
திருச்சி மாநகரையும், புறநகரையும் இணைக்கும் வகையில் நேப்பியர் வடிவில் கட்டப்பட்ட கொள்ளிடம் பாலத்தின் அடியில் மண் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதன் அருகே தடுப்பு சுவர் கட்டப்பட்டிருந்தது. அந்த தடுப்பு சுவர் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ஆயிரம் மீட்டர் அளவிற்கு ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதனால், சலவைத்…
Read More...
ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை- * 68 எம்பிக்கள் கையெழுத்திட்ட மனுவை பிரதமரிடம் வழங்கினார் துரை வைகோ எம்பி!
ரஷ்யாவில் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர 15 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, 68 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வழங்கினார். அக்கடிதத்தில்,…
Read More...
இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய பவுலர்கள் அபாரம்: 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தல்…!
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி விவசாயிகள், சலவை தொழிலாளர்கள்…
திருச்சி மாநகரையும், புறநகரையும் இணைக்கும் வகையில் நேப்பியர் வடிவில் கட்டப்பட்ட கொள்ளிடம் பாலத்தின் அடியில் மண்…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா முதல்வர் பிரார்த்தனை.
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் கே சங்மா பிரார்த்தனை செய்தனர். பேராலய நிர்வாகம் சார்பாக…
Read More...
Read More...
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு பணி நியமன ஆணை வழங்கல்.
திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டல்…
Read More...
Read More...
திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி இன்டா்சிட்டி விரைவு ரயில் பகுதியாக ரத்து.
பொறியியல் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டா்சிட்டி விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.…
Read More...
Read More...
திருச்சியில் இன்று தீவிர காய்ச்சல் சிறப்பு முகாம்.
தமிழ்நாட்டில் தற்போது வைரஸ் காய்ச்சல் சற்று வேகமாக பரவி வருகிறது. இதனை உறுதி செய்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்கள்…
Read More...
Read More...
ராஜபாளையம் அருகே, மலைப் பகுதியில் பரவும் காட்டுத்தீ…..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - சத்திரப்பட்டி சாலையில் அமைந்துள்ளது சஞ்சீவிமலை. சஞ்சீவிமலையின் அடிவாரப் பகுதியில் உள்ள வீடுகளில் ஏராளமான…
Read More...
Read More...
அரியலூர் மருத்துவ கல்லூரி அரங்கத்துக்கு ‘அனிதா நினைவு அரங்கம்’ பெயர் -முதல்வர்…
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிடக் குடும்பத்தில் பிறந்த கூலித்…
Read More...
Read More...
காரல் மார்க்ஸின் 140-வது நினைவு தினம்: கம்யூனிஸ்ட் சார்பில் மலர் அஞ்சலி.
மாமேதை காரல் மார்க்ஸின் 140 ஆவது நினைவு தினத்தை யொட்டி இன்று காலை மலைக்கோட்டை பகுதிக்குழு சார்பில் திருச்சி காந்தி மார்க்கெட் காந்தி…
Read More...
Read More...
Latest Videos