Rock Fort Times
Online News

BREAKING NEWS

தலைநகர் டெல்லியில் துணிகர சம்பவம்: தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்பியிடம் 4.5 பவுன் சங்கிலி பறிப்பு…!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி. சுதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் உள்ளார். அவர் இன்று (ஆகஸ்ட் 4) நாடாளுமன்ற குடியிருப்பு அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், சுதா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதைக்கண்டு…
Read More...

திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் விளையாட்டு விழா…* போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாதனை பெண்மணி முத்தமிழ்செல்வி நாராயணன் பரிசு வழங்கினார்!

திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியின் 20-வது ஆண்டு விளையாட்டு விழா ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ராபர்ட் தலைமை தாங்கினார். விழாவில் 7 கண்டங்களிலுள்ள மிக உயர்ந்த சிகரங்களை அடைந்து சாதனைப் புரிந்த முத்தமிழ்செல்வி நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு…
Read More...

காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…!

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களும் ஆடி பெருக்கு விழாவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ந் தேதி இவ்விழா கொண்டாடப்படுவதால் ஆடி பெருக்கு விழா என்று அழைக்கப்படுகிறது.இந்நாளில், புதுமண தம்பதிகள் தங்களது திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை காவிரி அன்னையை வழிபட்டு ஆற்றில் விடுவது வழக்கம். சுமங்கலி பெண்கள் தாலி மாற்றிக் கொள்வார்கள். விவசாயம்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

தலைநகர் டெல்லியில் துணிகர சம்பவம்: தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்பியிடம்…

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி. சுதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில்…

Other News

கோவை குணா மறைவுக்கு கலைஞர்கள் அஞ்சலி.

உடல் நலக்குறைவால் நகைச்சுவை நடிகரும், மிமிக்கிரி கலைஞருமான கோவை குணா நேற்று இறந்தார். அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் கலைஞர்கள் அஞ்சலி…
Read More...

தமிழகத்தில் முடங்கி கிடக்கிறது – தூய்மை பணியாளர் நல வாரியம் ஆணைய தலைவர் வேதனை

தமிழகத்தில் பல இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், துணைத் தலைவர் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் முழு…
Read More...

எட்டாக் கனியாகும் பதவி உயர்வு – காவல்துறையில் தொடரும் குமுறல்.

காவல்துறையை பொருத்தவரையில் வேலைப்பளு உள்ளிட்ட குமுறல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நேரம் காலம் பாராமல் உழைத்தாலும் பதவி உயர்வுக்கு…
Read More...

போலீஸ் விசாரணையில் இருந்தவர் திடீர் தற்கொலை முயற்சி!

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதிக்கு உட்பட்ட விஜய்(29) என்ற வாலிபர் மதுவுக்கு அடிமையானதால் அவருடைய மனைவி ஒரு தனியார் குடி போதை தடுப்பு மையத்தில்…
Read More...

பட்டாசு ஆலை உாிமையாளா் கைது.

காஞ்சிபுரத்தில் நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், அந்த ஆலையின் உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி.

மாற்றுத்திறனாளிகளுக்கான 21-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி புனே நகரில் நடந்தது. இதில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 1,200 பாரா…
Read More...

முக்கொம்பு ஆற்றில் நீரில் மூழ்கி ஒருவர் பலி.

வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்டமுக்கொம்பு காவிரி ஆற்றின் 36 மதகின் அருகில் இன்று  காலை குளித்துக் கொண்டிருந்த 2 நபர்கள் தண்ணீரில் மூழ்கி…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்