BREAKING NEWS
- சாலை விபத்தில் சிக்கிய வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் குறித்து உரிய ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை- * திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர்கள் புகார்…!
- தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு- * ஜூலை 2-ம் தேதி முதல் தொடங்குகிறது…!
- திருச்சி மாநகராட்சி ஆணையராக மதுபாலன் பொறுப்பேற்றார்…!
- திருச்சி, திருவெறும்பூர் நேதாஜி நகர் நவசக்தி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்-* ஜூலை 2-ம் தேதி நடக்கிறது!
- தமிழக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரனுக்கு என்ன ஆச்சு…- மருத்துவமனையில் அனுமதி!
- பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு…!
- தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டம்- விஜய் தலைமையில் ஜூலை 4-ம் தேதி நடக்கிறது…!
- பாஜகவின் ஆக்டோபஸ் பிடியில் அதிமுக…- திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் ” சுளீர் ” பேட்டி..!
- திருச்சி, ஸ்ரீரங்கத்தில் காணாமல் போன சிறுவன் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்பு..!
- வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவன லோகோ அறிமுக விழா ! தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார் !
திருச்சி வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவரான வழக்கறிஞர் என்.தியாகராஜன் சம்பவத்தன்று நடை பயிற்சி சென்ற போது விபத்தில் சிக்கி காயமடைந்தார். விபத்தை ஏற்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் மனு மீது உரிய…
Read More...
தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு- * ஜூலை 2-ம் தேதி முதல் தொடங்குகிறது…!
தமிழக தொடக்கக் கல்வித்துறையில் பணியிட மாறுதலுக்காக சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (கவுன்சிலிங்) ஜூலை 2 முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அதேபோல, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,436 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 14…
Read More...
திருச்சி மாநகராட்சி ஆணையராக மதுபாலன் பொறுப்பேற்றார்…!
திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் ஐஏஎஸ் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய லி.மதுபாலன் ஐஏஎஸ் திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று(27-06-2025) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையராக பொறுப்பேற்று கொண்டார். அப்போது…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
சாலை விபத்தில் சிக்கிய வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் குறித்து உரிய ஆதாரத்துடன்…
திருச்சி வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவரான வழக்கறிஞர் என்.தியாகராஜன் சம்பவத்தன்று நடை பயிற்சி சென்ற போது…
Sports
Technology
Entertainment
Culture
Other News
வாட்ஸ்அப் டேட்டா திருட்டுக்கு வந்தாச்சு புதிய கடிவாளம்
வாட்ஸ்அப்பில் உள்ள டேட்டாக்களை பாதுகாப்பாக கையாள்வதில் வாட்ஸ்அப் நிறுவனத்தைவிட, அதிக பொறுப்பு பயனாளர்களுக்குதான் உள்ளது. இதை…
Read More...
Read More...
துண்டான காலினை இணைத்து திருச்சி அட்லஸ் மருத்துவமனை சாதனை
திருச்சி சத்திரம்பேருந்துநிலையம் அருகில் உள்ள வி.என்.நகரில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது அட்லஸ் மருத்துவமனை. இங்கு…
Read More...
Read More...
இந்தியாவின் தேர்தல் பிரச்சனைகளுக்கு தீர்வாகுமா? ரிமோட் வாக்குப்பதிவு
இந்தியாவின் எந்த தேர்தலை எடுத்துக் கொண்டாலும் அதில் மூன்றில் ஒருவர் வாக்களிப்பது இல்லை. தேர்தலில் 70% வாக்குப்பதிவு என்றால் அதுவே அதிக பேர்…
Read More...
Read More...
பெண்கள் கால்களில் தங்க கொலுசு அணியலாமா?
ஆபரணங்கள் அழகுக்கு மட்டுமல்ல. அதீத சக்திக்கும் பொறுப்பானவை. எந்த உலோகத்தால் ஆன ஆபரணத்தை உடலின் எந்த பாகத்தில் அணிந்தால் என்ன பலன் என்று நம்…
Read More...
Read More...
வீட்டுகடன் வட்டி கவலை அளிக்கிறதா?
வீட்டுக்கடன் மூலம் வீடு வாங்கிய பிறகு வரும் நிம்மதி, சிறிது காலம் ஈஎம்ஐகளை கட்டிய பிறகு எப்போது இந்த லோன் முடியும் என்ற கவலையாக…
Read More...
Read More...
தமிழ்நாடு சட்டசபையில் கவர்னருக்கு எதிராக தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டபேரவை கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி, ஜனவரி 9ம் தேதி…
Read More...
Read More...
Latest Videos