BREAKING NEWS
- வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவன லோகோ அறிமுக விழா ! தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார் !
- திருச்சி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்டது வலுவிழந்த பாலம்..!- மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் கடமைக்கு ஆய்வு செய்த அதிகாரிகளால் கிராமத்தினர் ஆத்திரம்…
- திருச்சி, தென்னூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்…- வியாபாரிகள்-மாநகராட்சி அதிகாரிகள் வாக்குவாதம்..!
- நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்…- பதிவுத்துறை அறிவிப்பு..!
- திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 5000 சதுரடி இடத்தை வளைத்துப்போட முயற்சி ! பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம்
- திருச்சியில் ஆட்டோவில் மோதிவிட்டு நிற்காமல் பைக்கில் சென்றவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்..!
- திமுக – விசிக கூட்டணியில் குழப்பமா..?- திருச்சியில் தொல்.திருமாவளவன் பதில்…
- ஜூலை 9-ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்…- திருச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்..!
- திருச்சி பழைய பால்பண்ணை அருகே மொபட் மீது லாரி மோதி இளம் பெண் பலி..!
- திருச்சியில் பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மரணம் !
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்கிற தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய லோகோ அறிமுக விழா திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.ஐ.டி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களை வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ஜாவித் வரவேற்றார். தமிழக தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையர்…
Read More...
திருச்சி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்டது வலுவிழந்த பாலம்..!- மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் கடமைக்கு ஆய்வு செய்த அதிகாரிகளால் கிராமத்தினர் ஆத்திரம்…
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ளது தாளக்குடி கிராமம். இக்கிராமத்தையும் கொள்ளிடம் ஆற்றங்கரையையும் இணைக்கும் வகையில் அய்யன் வாய்க்கால் குறுக்கே கடந்த 35 வருடங்களுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இதன் மூலம் அருகே உள்ள விவசாய நிலத்திற்கும், இடுகாட்டிற்கும் செல்வதற்கு கிராம மக்கள் இதை பயன்படுத்தி வந்தனர்.கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால்…
Read More...
திருச்சி, தென்னூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்…- வியாபாரிகள்-மாநகராட்சி அதிகாரிகள் வாக்குவாதம்..!
திருச்சி, தென்னூர் ரஹ்மானியாபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று அவ்விடத்திற்கு வந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற இன்று பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். இதுபற்றிஅறிந்த அப்பகுதி வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியலில்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவன லோகோ அறிமுக விழா ! தமிழக தொழில்நுட்ப…
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்கிற தொழில்நுட்ப…
Sports
Technology
Culture
Other News
ஆயுள் காப்பீட்டு பாலிசி
ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு கட்டும் பிரிமியத்துக்கு நிதியாண்டில் நிபந்தனைக்குட்பட்டு 15 லட்சம் வரைக்கும் 80சி பிரிவின்கீழ் வருமான வரிச்சலுகை…
Read More...
Read More...
வங்கிகளில் வாராக்கடன் அதிகரிக்கும் அபாயம் !
வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றும் முதல் 50 தொழில் அதிபர்களின் பெயர் பட்டியல் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த 50…
Read More...
Read More...
அடுத்தவர்களுக்கு தெரியாமல் உதவி செய்வதையே விரும்பும் இயேசு
குருவிக்கு கூடு கட்டிக்கொடுக்க வேண்டுமென்றால் தோப்புக்கே விளம்பரம் செய்யும் மனநிலையே இன்று மக்களிடம் நிரம்பியிருக்கிறது. ஏழைக்கு உதவ…
Read More...
Read More...
குடும்பத்தலைவிக்கு ஆயுள் காப்பீடு அவசியமா?
பொதுவாக சம்பாதிக்கும் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு எடுப்பது கட்டாயம். அதேநேரத்தில் மனைவிக்கு ஆயுள் காப்பீடு தேவையா? என்பதில் சின்ன குழப்பம்…
Read More...
Read More...
வாட்ஸ்அப் டேட்டா திருட்டுக்கு வந்தாச்சு புதிய கடிவாளம்
வாட்ஸ்அப்பில் உள்ள டேட்டாக்களை பாதுகாப்பாக கையாள்வதில் வாட்ஸ்அப் நிறுவனத்தைவிட, அதிக பொறுப்பு பயனாளர்களுக்குதான் உள்ளது. இதை…
Read More...
Read More...
துண்டான காலினை இணைத்து திருச்சி அட்லஸ் மருத்துவமனை சாதனை
திருச்சி சத்திரம்பேருந்துநிலையம் அருகில் உள்ள வி.என்.நகரில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது அட்லஸ் மருத்துவமனை. இங்கு…
Read More...
Read More...
இந்தியாவின் தேர்தல் பிரச்சனைகளுக்கு தீர்வாகுமா? ரிமோட் வாக்குப்பதிவு
இந்தியாவின் எந்த தேர்தலை எடுத்துக் கொண்டாலும் அதில் மூன்றில் ஒருவர் வாக்களிப்பது இல்லை. தேர்தலில் 70% வாக்குப்பதிவு என்றால் அதுவே அதிக பேர்…
Read More...
Read More...
Latest Videos