BREAKING NEWS
- லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: * மீண்டும் லண்டனுக்கே திரும்பி சென்றது…!
- திருச்சி மாவட்டத்தில் நாளை (ஜூன் 17) மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு…!
- தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர் ராஜினாமா…!
- சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்- * அரசு சார்பில் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை…!
- டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
- ஓ.பி.எஸ். எம்.எல்.ஏ. பதவிக்கு வந்தது புது சிக்கல்- சபாநாயகரிடம் மனு…!
- திருச்சி விமான நிலையத்தில் பண்டல், பண்டலாக சிக்கிய இ-சிகரெட்டுகள்…! * 3 பயணிகளிடம் விசாரணை…!
- 2026-ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்- சொல்கிறார் அன்புமணி..!
- தமிழகத்தில் த.மா.கா. நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸ் சொத்துக்களை மீட்க நடவடிக்கை…!
- மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள் விரும்பிய இடத்திற்கு ட்ரான்ஸ்ஃபர்…!
லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. உடனே, விமானி லண்டன் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்களது ஆலோசனையின் பேரில் அந்த விமானம் மீண்டும் லண்டனுக்கே திரும்பி சென்று தரை இறங்கியது. புறப்பட்ட 37 நிமிடத்தில்…
Read More...
திருச்சி மாவட்டத்தில் நாளை (ஜூன் 17) மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு…!
பராமரிப்புப் பணிகள் காரணமாக பொன்மலை, வாழவந்தான் கோட்டை பகுதிகளில் நாளை (17.06.2025) செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், வாழவந்தான் கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன்…
Read More...
தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர் ராஜினாமா…!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக தமிழ்நாடு காவல்துறையில் டிஎஸ்பியாக சேர்ந்தார். அதன் பிறகு அவர் 2014ம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை பிரிவின் 12-வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் தன்னை பணியில் இருந்து…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில்…
லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8…
Sports
Technology
Entertainment
Culture
Other News
குண்டு வெடிப்பு சம்பவம் பாதுகாப்பு வளையத்திற்குள் கோவை
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு…
Read More...
Read More...
கொள்ளிடம் ஆற்றில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
திருச்சி மாவட்டம், கூகூர் கிராமத்தில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில்…
Read More...
Read More...
நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு
ஒடிஸா மாநிலத் திலுள்ள மகாநதி நிலக்கரி லிமிடெட்டில் காலியாகவுள்ள 295 பணியிடங்களுக்கு தகுதியானவர் களிட மிருந்து விண்ணப்பங்கள்…
Read More...
Read More...
தெய்வகுற்றம் என்பதெல்லாம் உண்மையில்லையா?
நம்முடைய செயல்கள் அனைத்தும் கடவுளால் கண்காணிக்கப்பட்டு, புண்ணிய பாவங்கள் நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில்தான் நம் பிறப்பும்…
Read More...
Read More...
ராட்டினத்தில் சுற்றினால் தலை சுற்றுவது ஏன்?
காதின் உள்ளே இருக்கும் அரைவட்ட வடிவ எலும்பின்உட்பகுதியில் திரவம் ஒன்று இருக்கிறது. சில காரணங்களால் இந்த திரவம் பாதிக்கப்படும்போது தலைசுற்றல்…
Read More...
Read More...
வீட்டுத்தோட்டம் பசுமையாக இருக்க வேண்டுமா?
இன்று பலரும் மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பல மாதம் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லபவர்கள் அந்த…
Read More...
Read More...
Latest Videos