BREAKING NEWS
- திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திறப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 8, 9 தேதிகளில் “ரோடு ஷோ” நடத்த முடிவு…!
- திருச்சி மாநகராட்சியில் காலியாக உள்ள 47-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு விரைவில் இடைத்தேர்தல்- வாக்காளர் பட்டியல் வெளியீடு…!
- சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நீதிபதி கேள்வி…!
- பொறியியல் படிப்புகளுக்கு மே 7-ம் தேதி முதல் விண்ணப்பம்:- தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு..!
- நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்…!
- திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சிவாஜி சிலையை திறப்பதில் மீண்டும் சிக்கல்…!
- மதுரை ஆதீனத்தை கொல்ல சதி எதுவும் நடக்கவில்லை: அதி வேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் மீது வழக்கு…!
- “நீட்” தேர்வில் மது வகைகள் குறித்த கேள்வி- கல்வியாளர்கள், மாணவ, மாணவிகள் அதிர்ச்சி…!
- மாணவ-மாணவிகள் தற்கொலை அதிகரிப்பு: ” நீட்”தேர்வை ரத்து செய்ய எடப்பாடி பழனிசாமி, தமிழிசை குரல் கொடுக்க வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!
- திருச்சியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை- * பல இடங்களில் மேற்கூரைகள் பறந்தன * ஒரு மணி நேரம் ரயில் தாமதம் (வீடியோ இணைப்பு)
திருச்சி மாநகரில் நிலவும் வாகன நெரிசலை குறைக்கவும், பொது மக்களின் போக்குவரத்தை எளிமையாக்கவும் திருச்சி அருகே உள்ள பஞ்சப்பூரில் ரூ.408 கோடியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 9-ம் தேதி திறந்து வைக்கிறார். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு மற்றும் பல்வேறு…
Read More...
திருச்சி மாநகராட்சியில் காலியாக உள்ள 47-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு விரைவில் இடைத்தேர்தல்- வாக்காளர் பட்டியல் வெளியீடு…!
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 47 மாமன்ற உறுப்பினராக இருந்த செந்தில்நாதன்,நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதால் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் 47- வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இந்த காலி பதவியிடத்திற்கு இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி மைய அலுவலகத்தில்…
Read More...
சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நீதிபதி கேள்வி…!
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், சட்ட ஆணையராக பணியாற்றி, கிரானைட் குவாரிகளில் நடந்த பெரும் ஊழலை அம்பலப்படுத்தினார். இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு சாட்சியம் அளிக்க, மதுரை நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை. 'தமிழக அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதால், என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால், மதுரை கோர்ட்டில் ஆஜராகவில்லை' என,…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திறப்பு மற்றும் பல்வேறு…
திருச்சி மாநகரில் நிலவும் வாகன நெரிசலை குறைக்கவும், பொது மக்களின் போக்குவரத்தை எளிமையாக்கவும் திருச்சி அருகே உள்ள…
Sports
Technology
Entertainment
Culture
Other News
ஆயுள் காப்பீட்டு பாலிசி
ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு கட்டும் பிரிமியத்துக்கு நிதியாண்டில் நிபந்தனைக்குட்பட்டு 15 லட்சம் வரைக்கும் 80சி பிரிவின்கீழ் வருமான வரிச்சலுகை…
Read More...
Read More...
வங்கிகளில் வாராக்கடன் அதிகரிக்கும் அபாயம் !
வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றும் முதல் 50 தொழில் அதிபர்களின் பெயர் பட்டியல் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த 50…
Read More...
Read More...
அடுத்தவர்களுக்கு தெரியாமல் உதவி செய்வதையே விரும்பும் இயேசு
குருவிக்கு கூடு கட்டிக்கொடுக்க வேண்டுமென்றால் தோப்புக்கே விளம்பரம் செய்யும் மனநிலையே இன்று மக்களிடம் நிரம்பியிருக்கிறது. ஏழைக்கு உதவ…
Read More...
Read More...
குடும்பத்தலைவிக்கு ஆயுள் காப்பீடு அவசியமா?
பொதுவாக சம்பாதிக்கும் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு எடுப்பது கட்டாயம். அதேநேரத்தில் மனைவிக்கு ஆயுள் காப்பீடு தேவையா? என்பதில் சின்ன குழப்பம்…
Read More...
Read More...
வாட்ஸ்அப் டேட்டா திருட்டுக்கு வந்தாச்சு புதிய கடிவாளம்
வாட்ஸ்அப்பில் உள்ள டேட்டாக்களை பாதுகாப்பாக கையாள்வதில் வாட்ஸ்அப் நிறுவனத்தைவிட, அதிக பொறுப்பு பயனாளர்களுக்குதான் உள்ளது. இதை…
Read More...
Read More...
துண்டான காலினை இணைத்து திருச்சி அட்லஸ் மருத்துவமனை சாதனை
திருச்சி சத்திரம்பேருந்துநிலையம் அருகில் உள்ள வி.என்.நகரில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது அட்லஸ் மருத்துவமனை. இங்கு…
Read More...
Read More...
இந்தியாவின் தேர்தல் பிரச்சனைகளுக்கு தீர்வாகுமா? ரிமோட் வாக்குப்பதிவு
இந்தியாவின் எந்த தேர்தலை எடுத்துக் கொண்டாலும் அதில் மூன்றில் ஒருவர் வாக்களிப்பது இல்லை. தேர்தலில் 70% வாக்குப்பதிவு என்றால் அதுவே அதிக பேர்…
Read More...
Read More...
Latest Videos