BREAKING NEWS
- தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி: * சென்னை மாநகராட்சி ஊழியர் கைது…!
- திருச்சி கிராப்பட்டி, எ. புதூர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்தடை…!
- புதிதாக பைக் வாங்கும் போது இனி 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்- * அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகின்றன…!
- திருச்சி-கரூர் சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை- துரை வைகோ எம்.பி…!
- 20 ஆண்டு கனவு நனவானது: துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி…! * காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
- ஆசை வார்த்தை கூறிய பெண்களிடம் ரூ.10 லட்சம், 20 பவுன் நகையை இழந்தவர் போலீசில் புகார்- 3 பேர் மீது வழக்கு…!
- எடப்பாடி பழனிசாமி குறித்து கேலிச்சித்திரம்: திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி எஸ்.பி யிடம் அதிமுக நிர்வாகிகள் மனு…!
- 8 ஏர் இந்தியா விமானங்கள் இன்று(ஜூன் 20) ரத்து…!
- புதிய பான்கார்டு பெறுவதற்கு ஜூலை 1 முதல் ஆதார் எண் கட்டாயம்…!
- ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும்- * தமிழக அரசு வெளியிட்ட புது அப்டேட்…!
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பாரிமுனை, அப்பாராவ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (49). இவருக்கு சென்னை மாநகராட்சி, 4வது மண்டலத்தில் உதவியாளராக பணி செய்து வரும் ஓட்டேரியைச் சேர்ந்த முத்துராமன் (55) என்பவரது அறிமுகம்…
Read More...
திருச்சி கிராப்பட்டி, எ. புதூர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்தடை…!
திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட உயரழுத்த மின்பாதையில் நாளை (21.06.2025) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை சனிக்கிழமை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணிவரை அருணாச்சல நகர், டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டி காலனி, காந்தி நகர், பாரதி மின்நகர், அன்புநகர், சிம்கோ காலனி, ஸ்டேட் பேங்க் காலனி,…
Read More...
புதிதாக பைக் வாங்கும் போது இனி 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்- * அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகின்றன…!
வருகிற ஜனவரி 2026 முதல், புதிதாக இரு சக்கர வாகனங்கள் வாங்கும்போது இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) கட்டாயமாகப் பொருத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சுமார் 40 சதவீத இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் வசதி இல்லை. ஏபிஎஸ் தொழில்நுட்பம் இருந்தால், திடீரென…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி: * சென்னை…
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக சென்னை…
Sports
Technology
Entertainment
Culture
Other News
மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரம்மாண்ட…
பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கடந்த 11 ஆண்டுகளாக இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக் தடை சட்டம்,…
Read More...
Read More...
குடிபோதையில் தனியார் பேருந்தை தாறுமாறாக ஓட்டியதால் ஒருவர் படுகாயம்- ஓட்டுனருக்கு சரமாரி…
புதுக்கோட்டையில் இருந்து இலுப்பூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.சரவணன் என்பவர் அந்த பேருந்தை ஓட்டினார்.…
Read More...
Read More...
திருச்சி, லால்குடி அருகே கோவில் திருவிழாவில் வெடி வெடித்த போது கதண்டுகள் பறந்து வந்து கடித்ததில் 20…
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நெடுஞ்சாலைக்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு…
Read More...
Read More...
திருச்சியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் காணப்பட்ட மனுதாரர்களுக்கு இழப்பீட்டுத்…
திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும்…
Read More...
Read More...
57 காவலர்களுக்கு கையடக்க கேமரா- சட்டைப் பையில் பொருத்திய திருச்சி எஸ்பி செல்வ நாகரத்தினம்…!
திருச்சி மாவட்ட காவல்துறைக்கு வரப்பெற்ற 57 கையடக்க கேமராக்கள், ரோந்து வாகனங்கள் ஆகியவற்றை காவலர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட…
Read More...
Read More...
குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்- நயினார் நாகேந்திரன்…
பாஜகவில் ஓபிசி அணியின் மாநில செயலாளராக இருந்தவர் மிளகாய் பொடி வெங்கடேசன் (எ) கே.ஆர்.வெங்கடேஷ். இவர் மீது தமிழகம், ஆந்திரா, கேரளாவில்…
Read More...
Read More...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(ஜூன் 15) திருச்சி வருகை: டிரோன்கள் பறக்க தடை..!
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை (15.06.2025) சென்னையில் இருந்து புறப்பட்டு…
Read More...
Read More...
Latest Videos