BREAKING NEWS
- திருச்சியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை- * பல இடங்களில் மேற்கூரைகள் பறந்தன * ஒரு மணி நேரம் ரயில் தாமதம் (வீடியோ இணைப்பு)
- திருச்சியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது கனமழை- பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு…!
- திருச்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் கடையை சேதப்படுத்திய 5 பேர் மீது வழக்கு..!
- ” நீட்” தேர்வுக்கு தயாராகி வந்த தமிழக மாணவி தூக்கிட்டு தற்கொலை…!
- மே 8, 9 தேதிகளில் திருச்சிக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்டமான வரவேற்பு… * அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
- திருச்சி வந்த ரெயிலில் பாக்கெட், பாக்கெட்டாக குட்கா பறிமுதல்… * கடத்தி வந்தது யார்? போலீசார் விசாரணை!
- ராஜ்ய சபா சீட்’: “அதிமுக வாக்குறுதி கொடுத்தது உண்மை… நேரம் வரும்போது அனைத்தையும் சொல்வேன்!” – தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்
- திருச்சி, துவாக்குடியில் டாஸ்மாக் காலி பாட்டில்களில் போலி மதுவை நிரப்பி விற்க கொண்டு சென்றவர் கைது…!
- பெரம்பலூரில் துயரம்: ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இரு வாலிபர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு…!
- திருச்சி, கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் குரு பெயர்ச்சி பரிகார ஹோம விழா… * மே 11- ந் தேதி நடக்கிறது!
திருச்சியில் பல நாட்களுக்கு மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. கோடை மழை பெய்யாதா? என்று பொதுமக்கள் ஏங்கி வந்த நிலையில் நேற்று (மே 4) இரவு 7 மணி அளவில் கோடை மழை பெய்தது. இடி, மின்னல், பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த இந்த கனமழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. சூறைக்காற்றின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்தன. ஒரு சில இடங்களில்…
Read More...
திருச்சியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது கனமழை- பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு…!
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது.100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளான இன்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.வெயிலின் கொடுமையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.இந்தநிலையில் திருச்சி உட்பட 9 மாவட்டங்களில் மழை…
Read More...
திருச்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் கடையை சேதப்படுத்திய 5 பேர் மீது வழக்கு..!
திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மரக்கடை பகுதியில் கடை வைத்து நடத்தி வருபவர் நவ்ஷாத் அலி (வயது 44). அதே பகுதியில் சின்னசாமி நகரை சேர்ந்த அண்ணாமலை ( 52) என்பவரும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேர் சேர்ந்து நவ்ஷாத் அலி கடையை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை- * பல இடங்களில் மேற்கூரைகள் பறந்தன * ஒரு…
திருச்சியில் பல நாட்களுக்கு மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. கோடை மழை பெய்யாதா? என்று பொதுமக்கள் ஏங்கி வந்த நிலையில்…
Sports
Technology
Culture
Other News
தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் !
தமிழகத்தில் வேலை பாா்ப்பதற்க்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்கிற வதந்தி வாட்ஸ் அப், பேஸ் புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் வடமாநில…
Read More...
Read More...
கடலில் கச்சா எண்ணெய் – நாகை மீனவா்கள் போராட்டம்
நாகை மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி.எனும் பொதுத்துறை நிறுவனம் மூலம் காவிரிப் படுகையில் ஆழ்துளை கிணறுகளில் உறிஞ்சப்படும் கச்சா எண்ணெய்,…
Read More...
Read More...
பெட்ரோல், டீசல் செலவை குறைத்த வண்ணமயமான காவோி பாலம்.
திருச்சி ஸ்ரீரங்கம் காவோி பாலம் 1976ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டும்பொழுது வைக்கப்பட்ட 192 அதிர்வு தாங்கிகளில் அவ்வப்போது பழுது…
Read More...
Read More...
நாகையில் குழாய் உடைந்து கடலில் கலந்த கச்சா எண்ணேய்
நாகை மாவட்டம் நாகூரில் சி.பி.சி.எல். எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான 3 இரும்பு குழாய்கள் கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read More...
Read More...
பிற கட்சி பிரச்சனையில் பா.ஜ.க தலையிடாது – தமிழக பா.ஜ.க. தலைவா் அண்ணாமலை
வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை பா.ஜ.க தீா்த்துள்ளதால் அந்த மாநில மக்கள் பா.ஜ.க விற்கு வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸின் கோட்டையாக…
Read More...
Read More...
காவோி பாலம் நாளை திறப்பு. நிம்மதி பெருமூச்சு விட்ட திருச்சி மக்கள் !
திருச்சி காவோி பாலத்தில் பராமாிப்பு வேலைகள் நடைபெற்று வந்ததால், கடந்த 6 மாதத்திற்க்கும் மேலாக திருச்சி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனா்.…
Read More...
Read More...
இரு மாநில தேர்தல் வெற்றியை தொடர்ந்து,திருச்சி பாஜக வழக்கறிஞரணி கொண்டாட்டம்
திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை முன்னிட்டு, அந்த வெற்றியை கொண்டாடும்…
Read More...
Read More...
Latest Videos