BREAKING NEWS
- விசாரணைக்கைதி உயிரிழந்த விவகாரம்: சிவகங்கை எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!
- ஆதார் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை – இன்று (ஜூலை 1) முதல் அமல்… !
- திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு புனிதநீர் எடுத்து வரும் வைபவம்…! * 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது
- தமிழகத்தில் இன்று(ஜூலை 1) முதல் மின் கட்டண உயர்வு அமல்: யார் யாருக்கு எவ்வளவு..?…
- சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளர்கள் 5 பேர் பலி- 4 பேர் படுகாயம்…!
- வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 57 ரூபாய் குறைப்பு….!
- ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!
- முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி கலெக்டர் சரவணன்…!
- டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…!
- திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- * மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் விளக்கம்…!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருப்புவனம் குற்றப்பிரிவு போலீசார் பிரபு, ஆனந்தன், கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத்…
Read More...
ஆதார் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை – இன்று (ஜூலை 1) முதல் அமல்… !
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரெயில்வே உணவு சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், ரெயில் டிக்கெட்டுகளை பயணியர் முன்பதிவு செய்து வருகின்றனர். பயணத்துக்கு, ஒருநாள் முன்பு டிக்கெட் எடுக்கும் முறை, 'தட்கல்' எனப்படுகிறது. பெரும்பாலும், இந்த தட்கல் டிக்கெட் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால், ஏஜண்டுகளுக்கு மட்டும் எளிதாகக் கிடைக்கிறது. ஐ.ஆர்.சி.டி.சி.,யின்…
Read More...
திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு புனிதநீர் எடுத்து வரும் வைபவம்…! * 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது
ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகமான ஆனிதிருமஞ்சனம் அனைத்து சிவாலயங்களிலும் வெகுவிமரிசையாக நடைபெறும்.
அதன்படி, தென்கைலாயம் என போற்றப்படும் மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி படித்துறையில் இருந்து திருமஞ்சனம் எடுத்துவரும் நிகழ்வு இன்று( ஜூலை 1) நடைபெற்றது.…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
விசாரணைக்கைதி உயிரிழந்த விவகாரம்: சிவகங்கை எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலுக்கு…
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும்…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மே 1-ம் தேதி…
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு மே 1-ம் தேதி (வியாழக்கிழமை) அரசு…
Read More...
Read More...
திருச்சி-கல்லணை சாலையில் ஹோட்டல், டீக்கடை நடத்துவதில் போட்டா போட்டி-நடுரோட்டில் கட்டி புரண்டு…
திருச்சி-கல்லணை சாலை, திருவளர்ச்சோலையில் சிவ.கண்ணன் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் கடை அருகிலேயே மதன் என்பவர் டீக்கடை நடத்தி…
Read More...
Read More...
திருச்சியில் இருந்து கொச்சிக்கு ரூ.4 ஆயிரம் கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்…* மே 7-ம் தேதி…
திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.அதேபோல சென்னை, பெங்களூரு,…
Read More...
Read More...
கூட்ட நெரிசலை தவிர்க்க அட்சய திருதியை நாளில் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்…
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சொந்தமாக வீடு, நிலம் வாங்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். இதற்காக அவர்கள் சம்பாதிக்கும் ஒரு பகுதியை…
Read More...
Read More...
கூடலூர் அருகே காவல் நிலையத்திற்குள் “ஹாயாக” புகுந்த சிறுத்தை- அச்சத்தில் உறைந்த…
கூடலூரை அடுத்த நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடுவட்டம் காவல் நிலையம் அமைந்துள்ளது. கூடலூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி…
Read More...
Read More...
“காலனி” என்ற சொல் வசைச் சொல்லாக மாறியிருப்பதால் அரசு ஆவணத்தில் இருந்து நீக்கப்படும்- *…
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தில்( ஏப்ரல் 29) ''காலனி என்ற சொல் வசைச்சொல் ஆக மாறி இருப்பதால், அதை அரசு…
Read More...
Read More...
பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து…! * தஞ்சை வரை…
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி- காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம்…
Read More...
Read More...
Latest Videos