BREAKING NEWS
- ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!
- முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி கலெக்டர் சரவணன்…!
- டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…!
- திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- * மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் விளக்கம்…!
- திருச்சி மாநகராட்சி 57-வது வார்டில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததா?… * களத்தில் இறங்கிய அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…!
- ஆள் கடத்தல் வழக்கு: எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை…!
- “லாக்அப் டெத்” குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? – * திருச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி…
- அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் “வாட்டர் பெல் திட்டம்” அமலுக்கு வந்தது…!
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு “சூப்பர் சான்ஸ்”- * 3 முக்கிய தளர்வுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு…!
- திருச்சியில் ஜூலை 3-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்… * மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
பொதுமக்களை பாதிக்காத வகையில் ரயில்களின் பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் உயர்த்தி உள்ளது.அதன்படி, மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கி.மீ.க்கு 1 பைசாவும், ஏசி ரயிலில் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் கி.மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் தினசரி பயணிகளின் நலன் கருதி…
Read More...
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி கலெக்டர் சரவணன்…!
திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட அவர், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.
Read More...
டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…!
டிஜிட்டல் பரிவர்த்தனை குறைவாக இருக்கும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் மேலாளர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!
பொதுமக்களை பாதிக்காத வகையில் ரயில்களின் பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் உயர்த்தி உள்ளது.அதன்படி, மெயில் மற்றும்…
Sports
Technology
Culture
Other News
2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய அயராது பாடுபட வேண்டும்…-…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம், 2026 சட்டமன்றத் தேர்தல்…
Read More...
Read More...
தொழிற்சங்க நிர்வாகிகள் பணியிட மாற்றத்தை கண்டித்து மத்திய கூட்டுறவு வங்கி அனைத்து தொழிற்சங்க…
மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். வங்கி மேலாளர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை நிவர்த்தி செய்து வழங்க…
Read More...
Read More...
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து திருச்சி பாய்லர் ஆலை ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம்…
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பாய்லர் ஆலையில் ஃபிட்டராக வேலை பார்த்து வரும் ஒருவருக்கும், அதே ஆலையில் வேலை பார்க்கும்…
Read More...
Read More...
முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகையை முன்னிட்டு மே 4-ம் தேதி திருச்சி மாவட்ட திமுக செயல் வீரர்கள்…
திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 8, 9…
Read More...
Read More...
பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர்…
இரண்டு நாட்கள் பயணமாக திருச்சி வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்…
Read More...
Read More...
சுங்க கட்டணம் பல மடங்கு உயர்வு:- துவாக்குடி சுங்கச்சாவடியில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள்,…
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் திருச்சி-…
Read More...
Read More...
திருச்சி வந்த விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பொட்டலம்- கடத்தி வந்தது யார்? போலீசார்…
திருச்சி ஜங்ஷன் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷீலா உத்தரவின்பேரில், எஸ்.எஸ்.ஐ. அபிராமி எஸ்.ஐ.சுப்பிரமணியன், தலைமை காவலர்…
Read More...
Read More...
Latest Videos