BREAKING NEWS
- ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!
- முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி கலெக்டர் சரவணன்…!
- டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…!
- திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- * மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் விளக்கம்…!
- திருச்சி மாநகராட்சி 57-வது வார்டில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததா?… * களத்தில் இறங்கிய அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…!
- ஆள் கடத்தல் வழக்கு: எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை…!
- “லாக்அப் டெத்” குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? – * திருச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி…
- அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் “வாட்டர் பெல் திட்டம்” அமலுக்கு வந்தது…!
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு “சூப்பர் சான்ஸ்”- * 3 முக்கிய தளர்வுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு…!
- திருச்சியில் ஜூலை 3-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்… * மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
பொதுமக்களை பாதிக்காத வகையில் ரயில்களின் பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் உயர்த்தி உள்ளது.அதன்படி, மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கி.மீ.க்கு 1 பைசாவும், ஏசி ரயிலில் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் கி.மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் தினசரி பயணிகளின் நலன் கருதி…
Read More...
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி கலெக்டர் சரவணன்…!
திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட அவர், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.
Read More...
டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…!
டிஜிட்டல் பரிவர்த்தனை குறைவாக இருக்கும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் மேலாளர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!
பொதுமக்களை பாதிக்காத வகையில் ரயில்களின் பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் உயர்த்தி உள்ளது.அதன்படி, மெயில் மற்றும்…
Sports
Technology
Culture
Other News
நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…- மதுரையில் பொதுக்குழுவை கூட்டுவது குறித்து முடிவு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கானஅறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர்…
Read More...
Read More...
தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க தேடுதல் குழுவை அறிவித்தது தமிழக அரசு…!
தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் கடந்த 2017-18-ல் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 40 பேரை, அப்போதைய துணைவேந்தர் பாஸ்கரன் பணி…
Read More...
Read More...
உங்க ஏரியாவில் இ.பி பிரச்சனையா..?- குறைகளை களைய குறைதீர்ப்பு முகாம்…
தமிழகத்தில் வீடுகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.…
Read More...
Read More...
திருச்சியில் சி.ஐ.டி.யு. சார்பில் 122 இடங்களில் மே தின கொடியேற்று விழா…!
திருச்சி மாநகரத்தில் சி.ஐ.டி.யு. சார்பில் 139 -வது மே தின கொடியேற்று விழா நடந்தது. ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை பகுதி, பாலக்கரை, மார்க்கெட்,…
Read More...
Read More...
12 ஆண்டுகளாக வேலையில்லை: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கான காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப…
இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற சிலர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், தமிழ்நாடு அரசு…
Read More...
Read More...
காவு வாங்க காத்திருக்கும் திருச்சி, ஓலையூர் ரிங்ரோடு… * பேரிக்கார்டு அமைக்க வாகன ஓட்டுனர்கள்…
திருச்சி கே.கே நகரில் இருந்து ஓலையூர் செல்பவர்களும், பஞ்சப்பூரிலிருந்து துவாக்குடி செல்பவர்களும் ஓலையூர் ரிங் ரோட்டை கடந்து தான் செல்ல…
Read More...
Read More...
வெள்ளப்பெருக்கின் போது திருச்சி கொள்ளிடம் ஆற்றில் சரிந்து விழுந்த 2 உயர் மின் கோபுரங்கள் அமைக்கும்…
திருச்சி, பிராட்டியூர் துணை மின் நிலையம், லால்குடி அருகேயுள்ள தச்சங்குறிச்சி துணை மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து திருவானைக்காவல் துணை மின்…
Read More...
Read More...
Latest Videos