BREAKING NEWS
- திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!
- தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
- கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!
- பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!
- காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் – ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு ரஜினிகாந்த் பதிலடி…!
- தமிழகத்தில் 75 நாட்களில் 246 கொலைகள்… ‘லிஸ்ட்’ எடுத்து அதிரடித்த இபிஎஸ்…!
- எனது அரசியல் பாதையை பற்றி பேசுவதற்கு இபிஎஸ் மற்றும் ஆர்.பி. உதயகுமாருக்கு அருகதை இல்லை- ஓபிஎஸ் காட்டம்…!
- திமுக ஒன்றிய செயலாளர்களுக்கு ஸ்கார்பியோ கார் பரிசு ! தேர்தலில் ஸ்கோர் செய்யும் மண்ணச்சநல்லூர் கதிரவன் !!
- அசைவ உணவு- ரூ.350, சைவ உணவு- ரூ.110 தேர்தல் ஆணையத்தின் உணவு விலைப்பட்டியல்…!
- நெல்லை அருகே பரபரப்பு: காரில் எரிந்த நிலையில் 4 சடலங்கள் மீட்பு…!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது. கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,…
Read More...
தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில்…
Read More...
கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!
அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தையும், நல்லாட்சியையும் எதிர்பார்க்கிறார்கள்…* திருச்சியில் மத்திய…
திருச்சி, பஞ்சப்பூர் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் இன்று(11-03-2026) நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில்…
Read More...
Read More...
திருச்சியில் இன்று(மார்ச் 11) தே.ஜ.கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் கடந்த ஜனவரி மாதம் மதுராந்தகத்திலும்,…
Read More...
Read More...
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விஜய்…
தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று(11-03-2026) தொடங்கியது. பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்…
Read More...
Read More...
வருகிற சட்டமன்றத் தேர்தலில் யார் முதல்வர் என்பதை வாக்காளர்கள் முடிவு செய்வார்கள், மு.க.ஸ்டாலின்…
வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து களம் காண்கிறது. இந்த கூட்டணியில் அ.ம.மு.க., த.மா.கா., பா.ம.க…
Read More...
Read More...
அரசு மருத்துவமனைகளில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
இஸ்ரேல்- ஈரான் இடையேயான போரால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் இந்தியாவின் பல்வேறு…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி வார்டு எண் 8-ல், நவீன சமுதாய கழிப்பிடம்…* அமைச்சர் கே.என்.நேரு திறந்து…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 8 பகுதியில், மாநகராட்சியின் பொதுநிதித் திட்டத்தின் கீழ் ரூ.43.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள…
Read More...
Read More...
சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்சினை: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்…!
தமிழ்நாட்டில் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம் செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(மார்ச்…
Read More...
Read More...
Latest Videos
