BREAKING NEWS
- தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்..!
- சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!
- அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் உட்பட 2 பேர் கட்சியில் இருந்து விடுவிப்பு- * இபிஎஸ் நடவடிக்கை…!
- ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் ‘நோட்டீஸ்’…!
- திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர்- * திருச்சியில் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு…!
- திருச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- புளூடூத் முலம் பொருட்கள் விற்பனை செய்வதை நீக்க வலியுறுத்தல்…!
- “ரூ.22,000 முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ஒரு லட்சமாக திரும்ப கிடைக்கும்”- மாய வலையில் வீழ்ந்தவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்…!
- இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்: திருச்சியில் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்…!
- திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த கருத்தரங்கம்…!
தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக டிரான்ஸ்ஃபர் செய்தது. அதன்படி திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வே.சரவணன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த மதுபாலன் திருச்சிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இவர் 2018ம் ஆண்டு தனது 23 வயதில் ஐ.ஏ.எஸ்…
Read More...
சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!
திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் மதுமிதா (வயது 23).இவர் திருச்சி காஜாமலையில் உள்ள ஈவேரா அரசு கல்லூரியில் கடந்த ஆண்டு எம்.காம் முடித்தார். அதற்கான சான்றிதழை வாங்குவதற்காக தாய் அகிலாவுடன் கல்லூரிக்கு சென்றார். கல்லூரி அருகாமையில் சென்றபோது திடீரென மதுமிதா மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து…
Read More...
அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஓசூரில் அமைந்துள்ள அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள எழுத்தறிவு மேம்பாட்டு மையத்தினை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த…
தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக…
Sports
Technology
Entertainment
Culture
Other News
கணவரை தலையணையால் அமுக்கி கொலை செய்த வழக்கில் மனைவி-கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை…! * திருச்சி…
திருச்சி, தாராநல்லூர், பூக்கொல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் தாவூத். இவரை கடந்த 04-06-2021 அன்று அவரது மனைவி ரஹ்மத் பேகம் மற்றும் அவரது…
Read More...
Read More...
திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் செய்தி எதிரொலி: அரியமங்கலம் பகுதியில் ஆபத்தான மின்கம்பம் சீரமைப்பு……
திருச்சி மாவட்டம், கிழக்கு தாலுகா, அரியமங்கலம், அம்மாகுளம் முல்லைநகர் செல்லும் பாதையில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில்…
Read More...
Read More...
திருச்சி, சமயபுரம் பகுதியில் கள் விற்பனையை தடுக்கத் தவறியதற்காக சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உப்பாறு பகுதியில் கள் விற்பனை கன ஜோராக நடந்தது. ஒரு லிட்டர் கள் 100 ரூபாய் வரை விற்கப்பட்டது. அப்போது…
Read More...
Read More...
முசிறி அருகே மீன்பிடி திருவிழா: பொதுமக்கள் விரித்த வலையில் சிக்கிய கெண்டை, விரால் மீன்கள்…!(…
திருச்சி மாவட்டம், முசிறி அருகே திருத்தலையூர் கிராமத்தில் சுமார் 2600 ஏக்கர் பரப்பளவில் பாசன ஏரி அமைந்துள்ளது. மழை காலங்களில் இந்த ஏரியில்…
Read More...
Read More...
வடகாடு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் மே 19-ம் தேதி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்…! *…
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே 31-ம் தேதி "மதச்சார்பின்மையை காப்போம்" என்கிற மையக்கருத்தில் பேரணி நடைபெற உள்ளது. இந்த…
Read More...
Read More...
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகாத சீமானுக்கு நீதிபதி…
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியினர் தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினர் பற்றியும் சமூக வலைதளங்களில்…
Read More...
Read More...
திருச்சி மாவட்டம், மேட்டுப்பாளையம் பேரூராட்சி திமுக வார்டு உறுப்பினர்கள் 9 பேர் திடீர் ராஜினாமா…
திருச்சி மாவட்டம், மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவராக சௌந்தரராஜன் (திமுக) உள்ளார். துணைத் தலைவராக செல்வி கோவிந்தசாமி பதவி வகிக்கிறார்.…
Read More...
Read More...
Latest Videos