BREAKING NEWS
- சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!
- அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் உட்பட 2 பேர் கட்சியில் இருந்து விடுவிப்பு- * இபிஎஸ் நடவடிக்கை…!
- ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் ‘நோட்டீஸ்’…!
- திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர்- * திருச்சியில் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு…!
- திருச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- புளூடூத் முலம் பொருட்கள் விற்பனை செய்வதை நீக்க வலியுறுத்தல்…!
- “ரூ.22,000 முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ஒரு லட்சமாக திரும்ப கிடைக்கும்”- மாய வலையில் வீழ்ந்தவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்…!
- இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்: திருச்சியில் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்…!
- திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த கருத்தரங்கம்…!
- சாலை விபத்தில் சிக்கிய வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் குறித்து உரிய ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை- * திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர்கள் புகார்…!
திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் மதுமிதா (வயது 23).இவர் திருச்சி காஜாமலையில் உள்ள ஈவேரா அரசு கல்லூரியில் கடந்த ஆண்டு எம்.காம் முடித்தார். அதற்கான சான்றிதழை வாங்குவதற்காக தாய் அகிலாவுடன் கல்லூரிக்கு சென்றார். கல்லூரி அருகாமையில் சென்றபோது திடீரென மதுமிதா மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து…
Read More...
அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஓசூரில் அமைந்துள்ள அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள எழுத்தறிவு மேம்பாட்டு மையத்தினை…
Read More...
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் உட்பட 2 பேர் கட்சியில் இருந்து விடுவிப்பு- * இபிஎஸ் நடவடிக்கை…!
அதிமுகவிலிருந்து கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் உட்பட 2 பேர் விடுவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஜான் தங்கம் மற்றும் திருவட்டார் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர். ஜெயசுதர்ஷன்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி…
திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் மதுமிதா (வயது 23).இவர்…
Sports
Technology
Culture
Other News
மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு- பயணிகள் வரவேற்பு…!
தஞ்சாவூர் மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை- செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதலாக இரு சாதாரண பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே…
Read More...
Read More...
திருச்சி, கோட்டை மற்றும் ஜங்ஷன் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிவடையும்- அமைச்சர்…
திருச்சி மாநகருக்கு உட்பட்ட உறையூர் முதல் கோணக்கரை குடமுருட்டி பாலம் வரை 68 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலைக்கான பூமி பூஜை விழா…
Read More...
Read More...
ரூ.200 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச…
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள சேவூர் ஊராட்சியில் வசித்து வருபவர் சேவூர் ராமச்சந்திரன். இவர், கடந்த அதிமுக ஆட்சியில் இந்து சமய…
Read More...
Read More...
பிளஸ் – 2, சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் திருச்சி, ரம்யா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்…
பிளஸ் - 2, சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் திருச்சி, ரம்யா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் விக்னேஷ்ராஜா மகன் ரோஹித் சாதனை படைத்துள்ளார். இவர்,…
Read More...
Read More...
கரூர் அருகே சுற்றுலா வாகனம் மீது ஆம்னி பேருந்து பயங்கர மோதல்: 4 பேர் பலி, 15 பேர் படுகாயம்…!
கரூர் மாவட்டம், செம்மடை நாவல் நகர் அருகே சேலத்திலிருந்து கரூர் நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று இன்று (17.05.2025) சென்று கொண்டிருந்தது. அப்போது…
Read More...
Read More...
அமலாக்கத்துறை பிடி இறுகுகிறது…விசாரணை வளையத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர்..!- பரபர……
சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில்…
Read More...
Read More...
மே 29, 30 தேதிகளில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்..!
மே 29(வியாழக்கிழமை) மற்றும் 30(வெள்ளிக்கிழமை) ஆகிய தேதிகளில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று…
Read More...
Read More...
Latest Videos