BREAKING NEWS
- “ரூ.22,000 முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ஒரு லட்சமாக திரும்ப கிடைக்கும்”- மாய வலையில் வீழ்ந்தவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்…!
- இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்: திருச்சியில் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்…!
- திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த கருத்தரங்கம்…!
- சாலை விபத்தில் சிக்கிய வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் குறித்து உரிய ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை- * திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர்கள் புகார்…!
- தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு- * ஜூலை 2-ம் தேதி முதல் தொடங்குகிறது…!
- திருச்சி மாநகராட்சி ஆணையராக மதுபாலன் பொறுப்பேற்றார்…!
- திருச்சி, திருவெறும்பூர் நேதாஜி நகர் நவசக்தி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்-* ஜூலை 2-ம் தேதி நடக்கிறது!
- தமிழக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரனுக்கு என்ன ஆச்சு…- மருத்துவமனையில் அனுமதி!
- பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு…!
- தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டம்- விஜய் தலைமையில் ஜூலை 4-ம் தேதி நடக்கிறது…!
திருச்சி மாவட்டம், டால்மியாபுரம் கோவண்டக்குறிச்சி ஆரோக்கியநாதபுரம் அன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். இவரது மகன் டேவிட் ராபின்சன் (வயது 41). இவரை, ஸ்டாலின்ராஜ் என்பவர் அணுகி தான் ஆன்லைன் வர்த்தகம் செய்து வருவதாகவும், ரூ.22 ஆயிரம் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ரூ.ஒரு லட்சமாக திருப்பி வழங்கப்படும் எனவும் ஆசை வார்த்தை கூறினார். இதை…
Read More...
இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்: திருச்சியில் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்…!
திருச்சி, ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 42) கொத்தனார். இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சமீபகாலமாக செல்வி இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த முருகன் மனைவியை கண்டித்தார். இந்த நிலையில் திடீரென…
Read More...
திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த கருத்தரங்கம்…!
முத்தமிழறிஞர், கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் சார்பாக திருச்சி அரியமங்கலத்தில் அமைச்சர் அன்பில்
மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இளைஞர்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘தேசியக் கல்விக் கொள்கையும் இந்தியாவின் எதிர்காலமும்’ எனும் தலைப்பில், மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
“ரூ.22,000 முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ஒரு லட்சமாக திரும்ப…
திருச்சி மாவட்டம், டால்மியாபுரம் கோவண்டக்குறிச்சி ஆரோக்கியநாதபுரம் அன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ்…
Sports
Technology
Culture
Other News
நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இன்று( மே 17) முதல் மீண்டும் தொடக்கம்- * பெங்களூரு –…
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் இன்று (மே 17) மீண்டும் தொடங்குகிறது. இதற்காக திருத்தி…
Read More...
Read More...
மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு- பயணிகள் வரவேற்பு…!
தஞ்சாவூர் மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை- செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதலாக இரு சாதாரண பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே…
Read More...
Read More...
திருச்சி, கோட்டை மற்றும் ஜங்ஷன் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிவடையும்- அமைச்சர்…
திருச்சி மாநகருக்கு உட்பட்ட உறையூர் முதல் கோணக்கரை குடமுருட்டி பாலம் வரை 68 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலைக்கான பூமி பூஜை விழா…
Read More...
Read More...
ரூ.200 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச…
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள சேவூர் ஊராட்சியில் வசித்து வருபவர் சேவூர் ராமச்சந்திரன். இவர், கடந்த அதிமுக ஆட்சியில் இந்து சமய…
Read More...
Read More...
பிளஸ் – 2, சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் திருச்சி, ரம்யா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்…
பிளஸ் - 2, சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் திருச்சி, ரம்யா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் விக்னேஷ்ராஜா மகன் ரோஹித் சாதனை படைத்துள்ளார். இவர்,…
Read More...
Read More...
கரூர் அருகே சுற்றுலா வாகனம் மீது ஆம்னி பேருந்து பயங்கர மோதல்: 4 பேர் பலி, 15 பேர் படுகாயம்…!
கரூர் மாவட்டம், செம்மடை நாவல் நகர் அருகே சேலத்திலிருந்து கரூர் நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று இன்று (17.05.2025) சென்று கொண்டிருந்தது. அப்போது…
Read More...
Read More...
அமலாக்கத்துறை பிடி இறுகுகிறது…விசாரணை வளையத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர்..!- பரபர……
சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில்…
Read More...
Read More...
Latest Videos