Rock Fort Times
Online News

BREAKING NEWS

தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்..!

தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக டிரான்ஸ்ஃபர் செய்தது. அதன்படி திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வே.சரவணன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த மதுபாலன் திருச்சிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இவர் 2018ம் ஆண்டு தனது 23 வயதில் ஐ.ஏ.எஸ்…
Read More...

சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!

திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் மதுமிதா (வயது 23).இவர் திருச்சி காஜாமலையில் உள்ள ஈவேரா அரசு கல்லூரியில் கடந்த ஆண்டு எம்.காம் முடித்தார். அதற்கான சான்றிதழை வாங்குவதற்காக தாய் அகிலாவுடன் கல்லூரிக்கு சென்றார். கல்லூரி அருகாமையில் சென்றபோது திடீரென மதுமிதா மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து…
Read More...

அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஓசூரில் அமைந்துள்ள அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள எழுத்தறிவு மேம்பாட்டு மையத்தினை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த…

தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக…

Other News

நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது…!

யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் மீண்டும் கைது செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தேனி பூதிப்புரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது…
Read More...

தொடர் மழையால் அழுகிய நெற்பயிர்களுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்-…

கடந்த சில நாட்களாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில்…
Read More...

“தெனாலி” போல எடப்பாடி பழனிச்சாமிக்கு எல்லாம் பயம் மயம்-அமைச்சர் கே.என்.நேரு…!

"தெனாலி"யின் பயப்பட்டியலை விட எடப்பாடி பழனிசாமியின் பயப்பட்டியல் பெரியது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு…
Read More...

எம்எல்ஏ அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் வீட்டில் பணம், பொருட்கள் திருட்டு- மர்ம நபர்கள்…

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு லட்சுமி நாராயணன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராகுல் (வயது 30 ). இவர் ஸ்ரீரங்கம்…
Read More...

வாடகையுடன் கூடிய 18 சதவீத ஜி.எஸ்.டி வரிவிதிப்பை ரத்து செய்யக்கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம்,…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் ஹோட்டல் ஸ்ரீசங்கீதாஸ் வளாகத்தில்…
Read More...

டாட்டூ என்ற பெயரில் “இரட்டை நாக்கு ஆபரேஷன்” போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் கடும்…

திருச்சி, சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன்(வயது 25). இவர் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பகுதியை சேர்ந்த ஜெயராமன் (24)…
Read More...

அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான மறுதேர்வு – வருகிற பிப்ரவரி மாதம் 22 -ம் தேதி நடக்கிறது…!

அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான மறுதேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 22ம் தேதி நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்