BREAKING NEWS
- திருச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- புளூடூத் முலம் பொருட்கள் விற்பனை செய்வதை நீக்க வலியுறுத்தல்…!
- “ரூ.22,000 முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ஒரு லட்சமாக திரும்ப கிடைக்கும்”- மாய வலையில் வீழ்ந்தவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்…!
- இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்: திருச்சியில் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்…!
- திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த கருத்தரங்கம்…!
- சாலை விபத்தில் சிக்கிய வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் குறித்து உரிய ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை- * திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர்கள் புகார்…!
- தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு- * ஜூலை 2-ம் தேதி முதல் தொடங்குகிறது…!
- திருச்சி மாநகராட்சி ஆணையராக மதுபாலன் பொறுப்பேற்றார்…!
- திருச்சி, திருவெறும்பூர் நேதாஜி நகர் நவசக்தி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்-* ஜூலை 2-ம் தேதி நடக்கிறது!
- தமிழக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரனுக்கு என்ன ஆச்சு…- மருத்துவமனையில் அனுமதி!
- பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு…!
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் திருச்சி மாவட்டம் சார்பாக இன்று(27-06-2025) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட கவுரவ தலைவர் ஜெகநாதன், செயலாளர் ஜெயபால், பொருளாளர் முத்து,…
Read More...
“ரூ.22,000 முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ஒரு லட்சமாக திரும்ப கிடைக்கும்”- மாய வலையில் வீழ்ந்தவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்…!
திருச்சி மாவட்டம், டால்மியாபுரம் கோவண்டக்குறிச்சி ஆரோக்கியநாதபுரம் அன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். இவரது மகன் டேவிட் ராபின்சன் (வயது 41). இவரை, ஸ்டாலின்ராஜ் என்பவர் அணுகி தான் ஆன்லைன் வர்த்தகம் செய்து வருவதாகவும், ரூ.22 ஆயிரம் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ரூ.ஒரு லட்சமாக திருப்பி வழங்கப்படும் எனவும் ஆசை வார்த்தை கூறினார். இதை…
Read More...
இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்: திருச்சியில் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்…!
திருச்சி, ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 42) கொத்தனார். இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சமீபகாலமாக செல்வி இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த முருகன் மனைவியை கண்டித்தார். இந்த நிலையில் திடீரென…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- புளூடூத் முலம் பொருட்கள் விற்பனை…
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு – சிறப்பு ஏற்பாடுகள் குறித்து…
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என புகழப்படுவதுமான,திருச்சி,ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் வருகின்ற 30-ந் தேதி…
Read More...
Read More...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல்…
சட்டமேதை அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி கிழக்கு…
Read More...
Read More...
திருச்சியில், மூதாட்டியிடம் செயின் பறிப்பு – திருடனை வெளுத்து வாங்கிய பொதுமக்கள் ! (வீடியோ…
திருச்சியில் மூதாட்டியின் செயினை பறிக்க முயன்ற நபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். திருச்சி, சிங்காரத்தோப்பு, என்.எஸ்.பி.ரோடு,…
Read More...
Read More...
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு 706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 706 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை…
Read More...
Read More...
அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடத்தினால் குற்றவியல் நடவடிக்கை – திருச்சி மாவட்ட கலெக்டர்…
திருச்சி மாவட்டத்தில் வருகிற 2025-ம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்காக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.பிரதீப்குமார்…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் நாளை ( டிச.21 ) பவர் கட் !
திருச்சி கம்பரசம்பேட்டை, மெயின் கார்டு கேட் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இங்கிருந்து மின்…
Read More...
Read More...
திருச்சியில் ஆசிரியர்களுக்கிடையே ஈகோ யுத்தம் – சி.இ.ஓ உத்தரவை மதிக்காத 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்…
திருச்சி மாவட்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் அன்பரசன், அதே பள்ளியில் பணியாற்றிய பட்டதாரி…
Read More...
Read More...
Latest Videos