BREAKING NEWS
- பாஜகவின் ஆக்டோபஸ் பிடியில் அதிமுக…- திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் ” சுளீர் ” பேட்டி..!
- திருச்சி, ஸ்ரீரங்கத்தில் காணாமல் போன சிறுவன் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்பு..!
- வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவன லோகோ அறிமுக விழா ! தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார் !
- திருச்சி,சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் உண்டியல் திறப்பு..!- ரூ. 91 லட்சம் பணம், கிலோக்கணக்கில் தங்க, வெள்ளி நகைகள் காணிக்கை…
- திருச்சி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்டது வலுவிழந்த பாலம்..!- மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் கடமைக்கு ஆய்வு செய்த அதிகாரிகளால் கிராமத்தினர் ஆத்திரம்…
- திருச்சி, தென்னூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்…- வியாபாரிகள்-மாநகராட்சி அதிகாரிகள் வாக்குவாதம்..!
- நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்…- பதிவுத்துறை அறிவிப்பு..!
- திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 5000 சதுரடி இடத்தை வளைத்துப்போட முயற்சி ! பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம்
- திருச்சியில் ஆட்டோவில் மோதிவிட்டு நிற்காமல் பைக்கில் சென்றவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்..!
- திமுக – விசிக கூட்டணியில் குழப்பமா..?- திருச்சியில் தொல்.திருமாவளவன் பதில்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது.,
ஜூலை 9ம் தேதி பாஜக அரசை கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. மக்கள் நலன் சார்ந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மக்கள் முழு ஆதரவை தர வேண்டும்.…
Read More...
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் காணாமல் போன சிறுவன் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்பு..!
திருச்சி ஸ்ரீரங்கம், கீழ உத்தர வீதியில் வசிப்பவர் மதுசூதனன் இவரது மகன் ஸ்ரீனிவாசன் வயது 10 இவர் அங்குள்ள மடத்தில் வேதம் பயின்று வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி மாலை 4 மணி முதல் வெளியில் சென்ற சிறுவன் மீண்டும் வரவில்லை என்று கூறப்படுகிறது இந்த சிறுவனை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார்…
Read More...
வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவன லோகோ அறிமுக விழா ! தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார் !
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்கிற தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய லோகோ அறிமுக விழா திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.ஐ.டி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களை வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ஜாவித் வரவேற்றார். தமிழக தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையர்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
பாஜகவின் ஆக்டோபஸ் பிடியில் அதிமுக…- திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
அரசை குறை கூறிவரும் அ.தி.மு.க.வுக்கும், அரைவேக்காடு அரசியல் நடத்தி வரும் கட்சிகளுக்கும் தக்க பாடம்…
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று(22-12-2024) தொடங்கி…
Read More...
Read More...
நெல்லையில் கோர்ட்டு அருகே நடந்த கொலை எதிரொலி: தமிழகம் முழுவதும் கோர்ட்டுக்கு முன்பு துப்பாக்கி…
திருநெல்வேலி கோர்ட்டு அருகே நடந்த கொலை சம்பவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் கோர்ட்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட…
Read More...
Read More...
சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த மதுரை உதவி ஜெயிலரை நையப் புடைத்த பெண்ணால் பரபரப்பு-…
மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பாலகுருசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மத்திய சிறையில் சிறை கைதியாக இருந்து விடுதலை…
Read More...
Read More...
திருச்சி மாவட்டம், வாழவந்தான் கோட்டை, மேட்டுப்பட்டி பகுதிகளில் நாளை 23-ம் தேதி மின்தடை…!
திருச்சி மாவட்டம், வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(23-12-2024) திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்…
Read More...
Read More...
டாஸ்மாக் கடைகளில் க்யூ ஆர் கோடு முறையை கொண்டு வந்தும் ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு 5 ரூபாய் அடாவடி…
தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் போலி மது வகைகள் மற்றும் விற்பனையில் முறைகேடுகளை தடுக்க க்யூ ஆர் கோடு பில்லிங் முறையை அரசு…
Read More...
Read More...
பாப்கார்னுக்கு வருகிறது 18 சதவீதம் வரி- ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரை…!.
பாப்கார்னுக்கு 18 சதவீத வரி விதிக்க ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா…
Read More...
Read More...
திருச்சி, ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் சேவை திடீர் ரத்து…!
திருச்சி, ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில்களும், மறுமார்க்கமாக அங்கிருந்து புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.…
Read More...
Read More...
Latest Videos