BREAKING NEWS
- பாஜகவின் ஆக்டோபஸ் பிடியில் அதிமுக…- திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் ” சுளீர் ” பேட்டி..!
- திருச்சி, ஸ்ரீரங்கத்தில் காணாமல் போன சிறுவன் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்பு..!
- வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவன லோகோ அறிமுக விழா ! தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார் !
- திருச்சி,சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் உண்டியல் திறப்பு..!- ரூ. 91 லட்சம் பணம், கிலோக்கணக்கில் தங்க, வெள்ளி நகைகள் காணிக்கை…
- திருச்சி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்டது வலுவிழந்த பாலம்..!- மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் கடமைக்கு ஆய்வு செய்த அதிகாரிகளால் கிராமத்தினர் ஆத்திரம்…
- திருச்சி, தென்னூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்…- வியாபாரிகள்-மாநகராட்சி அதிகாரிகள் வாக்குவாதம்..!
- நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்…- பதிவுத்துறை அறிவிப்பு..!
- திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 5000 சதுரடி இடத்தை வளைத்துப்போட முயற்சி ! பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம்
- திருச்சியில் ஆட்டோவில் மோதிவிட்டு நிற்காமல் பைக்கில் சென்றவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்..!
- திமுக – விசிக கூட்டணியில் குழப்பமா..?- திருச்சியில் தொல்.திருமாவளவன் பதில்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது.,
ஜூலை 9ம் தேதி பாஜக அரசை கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. மக்கள் நலன் சார்ந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மக்கள் முழு ஆதரவை தர வேண்டும்.…
Read More...
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் காணாமல் போன சிறுவன் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்பு..!
திருச்சி ஸ்ரீரங்கம், கீழ உத்தர வீதியில் வசிப்பவர் மதுசூதனன் இவரது மகன் ஸ்ரீனிவாசன் வயது 10 இவர் அங்குள்ள மடத்தில் வேதம் பயின்று வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி மாலை 4 மணி முதல் வெளியில் சென்ற சிறுவன் மீண்டும் வரவில்லை என்று கூறப்படுகிறது இந்த சிறுவனை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார்…
Read More...
வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவன லோகோ அறிமுக விழா ! தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார் !
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்கிற தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய லோகோ அறிமுக விழா திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.ஐ.டி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களை வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ஜாவித் வரவேற்றார். தமிழக தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையர்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
பாஜகவின் ஆக்டோபஸ் பிடியில் அதிமுக…- திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
எம்ஜிஆர் நினைவு தினம் : திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் கட்சியினர்…
முன்னாள் தமிழக முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவருமான மறைந்த எம்.ஜி.ஆரின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்…
Read More...
Read More...
கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு ! திருச்சி,ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் கைவரிசை!
திருச்சி,ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி .இவரது மனைவி உஷா (வயது 60). இவர் தனது பேரனுடன்…
Read More...
Read More...
திருச்சி,தென்னூரில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியருக்கு மிரட்டல் ! அத்துமீறி அடாவடியில் இறங்கிய பெண்கள்…
திருச்சி,தென்னூர் புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். (வயது 50 ).திருச்சி மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக…
Read More...
Read More...
திருச்சி,ஸ்ரீரங்கத்தில் ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை ! மன அழுத்தம்…
திருச்சி,ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் விக்கிரமாதித்தன்(வயது 63). ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி. இவர் எச்.ஐ.வி.யால்…
Read More...
Read More...
மரணத்தை வென்ற மதிநுட்பம்! தண்டவாளத்தை கடந்தபோது எமனாய் வந்த ரயில் – சுதாரித்து உயிர் தப்பிய…
கேரள மாநிலம் கண்ணூரில் ரயில்வே தண்டவாளத்தை பள்ளி பேருந்தின் உதவியாளர் கடந்த போது, திடீரென ரயில் வந்ததால் சற்றும் தாமதிக்காமல் தண்டவாளத்தின்…
Read More...
Read More...
பராமரிப்பு பணிகள் முடிந்தது – தென்மாவட்ட ரயில்களுக்கு ” கிரீன் சிக்னல் ” கொடுத்தது…
மதுரை கோட்ட ரயில்வேக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக தென் மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்…
Read More...
Read More...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக கோ. வெற்றிச் செல்வன் தேர்வு !
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட 24வது மாநாடு திருவெறும்பூர் அருகேயுள்ள தனியார் மஹாலில் கடந்த 7,8 ஆகிய தேதிகளில்…
Read More...
Read More...
Latest Videos