BREAKING NEWS
- திருச்சி, ஸ்ரீரங்கத்தில் காணாமல் போன சிறுவன் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்பு..!
- வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவன லோகோ அறிமுக விழா ! தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார் !
- திருச்சி,சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் உண்டியல் திறப்பு..!- ரூ. 91 லட்சம் பணம், கிலோக்கணக்கில் தங்க, வெள்ளி நகைகள் காணிக்கை…
- திருச்சி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்டது வலுவிழந்த பாலம்..!- மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் கடமைக்கு ஆய்வு செய்த அதிகாரிகளால் கிராமத்தினர் ஆத்திரம்…
- திருச்சி, தென்னூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்…- வியாபாரிகள்-மாநகராட்சி அதிகாரிகள் வாக்குவாதம்..!
- நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்…- பதிவுத்துறை அறிவிப்பு..!
- திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 5000 சதுரடி இடத்தை வளைத்துப்போட முயற்சி ! பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம்
- திருச்சியில் ஆட்டோவில் மோதிவிட்டு நிற்காமல் பைக்கில் சென்றவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்..!
- திமுக – விசிக கூட்டணியில் குழப்பமா..?- திருச்சியில் தொல்.திருமாவளவன் பதில்…
- ஜூலை 9-ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்…- திருச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்..!
திருச்சி ஸ்ரீரங்கம், கீழ உத்தர வீதியில் வசிப்பவர் மதுசூதனன் இவரது மகன் ஸ்ரீனிவாசன் வயது 10 இவர் அங்குள்ள மடத்தில் வேதம் பயின்று வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி மாலை 4 மணி முதல் வெளியில் சென்ற சிறுவன் மீண்டும் வரவில்லை என்று கூறப்படுகிறது இந்த சிறுவனை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார்…
Read More...
வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவன லோகோ அறிமுக விழா ! தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார் !
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்கிற தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய லோகோ அறிமுக விழா திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.ஐ.டி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களை வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ஜாவித் வரவேற்றார். தமிழக தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையர்…
Read More...
திருச்சி,சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் உண்டியல் திறப்பு..!- ரூ. 91 லட்சம் பணம், கிலோக்கணக்கில் தங்க, வெள்ளி நகைகள் காணிக்கை…
சக்தி தலங்களில் முக்கியமானதும் திருச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் நகைகள் ஆகியவை உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற உண்டியல் திறப்பில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூபாய் 91.45 உறக்கம் ஒரு கிலோ 942 கிராம்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் காணாமல் போன சிறுவன் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்பு..!
திருச்சி ஸ்ரீரங்கம், கீழ உத்தர வீதியில் வசிப்பவர் மதுசூதனன் இவரது மகன் ஸ்ரீனிவாசன் வயது 10 இவர் அங்குள்ள மடத்தில்…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: திருச்சி மாவட்டத்தில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!
இயேசு பிரான் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகையாக ஆண்டு தோறும் டிசம்பர் 25ம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு…
Read More...
Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ! முதன்மை நீதிபதிக்கு ”…
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் உள்ள…
Read More...
Read More...
” டார்கெட் ” செய்யப்படுகிறதா திருச்சி? விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் !
சமீப காலமாக திருச்சியை மையமிட்டு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் செயல்பட்டு வரும்…
Read More...
Read More...
ஆட்டம் – பாட்டம் – கொண்டாட்டம்! பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தில்…
உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவ பெருமக்களால் கிறிஸ்து பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி வெகு விமரிசையாக…
Read More...
Read More...
திருச்சி, அரியமங்கலம் N.H-ல் தலைகுப்பற கவிழ்ந்த கார்! – அதிர்ஷ்ட வசமாக மூவர் உயிர் தப்பிப்பு!…
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் சதீஷ்குமார். சென்னையில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக…
Read More...
Read More...
திருச்சி காவிரியாற்றில் மூழ்கிய 3 மாணவர்களில் ஒருவர் உடல் மீட்பு ! 2 பேரை தேடும் பணி தீவிரம் ! (…
திருச்சி, கண்டோன்மென்ட் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரும் மாணவர்கள் தங்களது…
Read More...
Read More...
எம்ஜிஆர் நினைவு தினம் : திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் கட்சியினர்…
முன்னாள் தமிழக முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவருமான மறைந்த எம்.ஜி.ஆரின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்…
Read More...
Read More...
Latest Videos