BREAKING NEWS
- நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்…- பதிவுத்துறை அறிவிப்பு..!
- திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 5000 சதுரடி இடத்தை வளைத்துப்போட முயற்சி ! பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம்
- திருச்சியில் ஆட்டோவில் மோதிவிட்டு நிற்காமல் பைக்கில் சென்றவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்..!
- திமுக – விசிக கூட்டணியில் குழப்பமா..?- திருச்சியில் தொல்.திருமாவளவன் பதில்…
- ஜூலை 9-ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்…- திருச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்..!
- திருச்சி பழைய பால்பண்ணை அருகே மொபட் மீது லாரி மோதி இளம் பெண் பலி..!
- திருச்சியில் பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மரணம் !
- திருச்சி, உறையூர் பேட்டரி சர்வீஸ் சென்டரில் திருட்டு- வாலிபர் கைது !
- திருப்பதி கோவில் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய கூகுள் துணைத் தலைவர்
- முசிறி அருகே பாறைகளை வெடி வைத்து தகர்த்தபோது விபரீதம்..!- அந்தரத்தில் பறந்து வந்து தார்சாலைகளை பதம் பார்த்த ராட்சத பாறைகள்…
நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் தமிழகத்தில் இயங்கும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இடங்களை பதிவு செய்ய வருபவர்கள் வசதிக்காக கூடுதல் டோக்கன்கள் வழங்க தமிழக பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.,
சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்றைய…
Read More...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 5000 சதுரடி இடத்தை வளைத்துப்போட முயற்சி ! பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம்
திருச்சி,ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே புலி மண்டபம் உள்ளது. இதையொட்டி மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 5 ஆயிரம் சதுர அடி இடம் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், திடீரென்று உள்ளூர் திமுக பிரமுகர் மற்றும் தனியார் அமைப்பை சேர்ந்த சிலர் மாநகராட்சி இடத்தை சுற்றி அரளைக்கற்களைக் கொண்டு சுவர்களை எழுப்ப முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள்…
Read More...
திருச்சியில் ஆட்டோவில் மோதிவிட்டு நிற்காமல் பைக்கில் சென்றவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்..!
திருச்சி,முத்தரசநல்லூர் முத்தமிழ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 57). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு ட்ராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வங்கியில் பணம் டெபாசிட் செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் உறையூர் பகுதிக்கு சென்றார். அப்போது அவரது பைக் அந்த வழியாக சென்ற ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக உரசியதாக…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்…- பதிவுத்துறை…
நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் தமிழகத்தில் இயங்கும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இடங்களை பதிவு செய்ய…
Sports
Technology
Culture
Other News
திருச்சி மாநகரில் நாளை மின்தடை
திருச்சி நீதிமன்ற வளாக துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் நாளை ( டிசம்பர் 26 ) வியாழக்கிழமை காலை 9.45 முதல் 4 மணி…
Read More...
Read More...
திருச்சி அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி !
திருச்சி மாவட்டம், எட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் . இவரது இளைய மகள் கிரிஜா (19), பிளஸ் -1 படித்துக்கொண்டிருக்கும் இவர் நேற்றிரவு (…
Read More...
Read More...
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: திருச்சி மாவட்டத்தில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!
இயேசு பிரான் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகையாக ஆண்டு தோறும் டிசம்பர் 25ம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு…
Read More...
Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ! முதன்மை நீதிபதிக்கு ”…
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் உள்ள…
Read More...
Read More...
” டார்கெட் ” செய்யப்படுகிறதா திருச்சி? விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் !
சமீப காலமாக திருச்சியை மையமிட்டு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் செயல்பட்டு வரும்…
Read More...
Read More...
ஆட்டம் – பாட்டம் – கொண்டாட்டம்! பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தில்…
உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவ பெருமக்களால் கிறிஸ்து பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி வெகு விமரிசையாக…
Read More...
Read More...
திருச்சி, அரியமங்கலம் N.H-ல் தலைகுப்பற கவிழ்ந்த கார்! – அதிர்ஷ்ட வசமாக மூவர் உயிர் தப்பிப்பு!…
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் சதீஷ்குமார். சென்னையில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக…
Read More...
Read More...
Latest Videos