Rock Fort Times
Online News

BREAKING NEWS

முசிறி அருகே உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு வந்தபோது துயரம்: ஹோட்டல் மேலாளர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி…!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வன். இவரது மகன் குகன் (22). ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, ஸ்ரீராம சமுத்திரத்தில் உள்ள நண்பர் வீட்டு காது குத்து நிகழ்ச்சிக்காக குகன் வந்திருந்தார். அப்போது…
Read More...

துவாக்குடி அருகே லாரி-கார் பயங்கர மோதல்: கேரளாவைச் சேர்ந்த புது மாப்பிள்ளை பலி- இளம்பெண் படுகாயம்…!

கேரள மாநிலம், இடுக்கி வரையாற்றுமண்டி, எல்லக்கல் பகுதியைச் சேர்ந்த ஜோசப் மகன் டொனாட். இவரது மனைவி அமுல்யா. இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்தநிலையில் புதுமண தம்பதிகள் காரில் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்று விட்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த கார் இன்று(24-06-2025) காலை துவாக்குடி அருகே உள்ள அரை…
Read More...

ஜூலை மாதம் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!

தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் ஜூலை மாதம் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் 25 மாவட்டங்களை சேர்ந்த முதன்மை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

முசிறி அருகே உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு வந்தபோது துயரம்: ஹோட்டல் மேலாளர் காவிரி…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வன். இவரது மகன் குகன் (22). ஹோட்டல் மேனேஜ்மென்ட்…

Other News

சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் முட்புதரில் இருந்து மீட்பு!…

சமயபுரம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அடையாளம் தெரியாத பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. நீல நிற சேலை அணிந்தபடி புதரின்…
Read More...

திருச்சி மாநகராட்சியோடு இணைக்காதீங்க… லால்குடி அருகே 300க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல் ! (…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள நெடுஞ்சலக்குடி ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட…
Read More...

திருச்சி,ஸ்ரீரங்கத்தில் ஒரே இரவில் 5க்கும் மேற்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு ! ( வீடியோ இணைப்பு )

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வெள்ளை கோபுரம் அருகே ஹோட்டல் மற்றும் மெட்டல் கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரம்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் தொடக்கம் ! குறைகள் இருப்பின்…

திருச்சி மாவட்டத்தில் 8.33 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற இன்று காலை முதல் டோக்கன் வினியோகம் தொடங்கி…
Read More...

தமிழக ஆளுநரை சந்தித்தார் பேரவைத்தலைவர் அப்பாவு !

2025ம் ஆண்டு முதல் சட்டசபை கூட்டத் தொடர் வருகிற ஜனவரி 6ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. இதையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர்…
Read More...

திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் – ஆணையர் விரிவான விளக்கம் !

திருச்சி மாநகராட்சியுடன் 22 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ள நிலையில், 100 வார்டுகள் கொண்டதாக மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய…
Read More...

திருச்சியில் நாளை மின்தடை !

திருச்சி, அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜனவரி -4) ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்