BREAKING NEWS
- திமுக கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி நிர்வாகிகள் நியமனம்…!
- திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் “தண்ணி”யில் தவறி விழுந்த நபரை கரை சேர்த்த தீயணைப்பு வீரர்கள்…!(வீடியோ இணைப்பு)
- வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ…! (வீடியோ இணைப்பு)
- துவரங்குறிச்சி அருகே துக்க நிகழ்ச்சியில் மேலும் சோகம்: மின் கம்பத்தில் ஏறி ஒலிபெருக்கி கட்டிய சிறுவன் கீழே விழுந்து உயிரிழப்பு…!
- திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்- * கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் மு.அன்பழகன்…!
- திருச்சி கலெக்டர் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…!- திருச்சி மாவட்ட கலெக்டராக மாநகராட்சி ஆணையர் வெ.சரவணன் நியமனம்…
- முன்னாள் அதிமுக பிரமுகரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கினாரா? – நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை…!
- திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் பறக்க இருந்த பெண் சிக்கினார்…!
- திருச்சி ஐஓபி மண்டல அலுவலக முன்புற கேட்டுகளை விவசாயிகள் இழுத்து மூடி பூட்டு போட்டதால் பரபரப்பு- * வாடிக்கையாளர்கள் தவிப்பு (வீடியோ இணைப்பு)
- கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபடும் கும்பல்- * எச்சரிக்கை மணி அடித்தது சைபர் கிரைம்…!
திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், மாற்றுத் திறனாளி அணி தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக பேராசிரியர் தீபக்கும் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மதுரையில் ஜூன் 1-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக…
Read More...
திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் “தண்ணி”யில் தவறி விழுந்த நபரை கரை சேர்த்த தீயணைப்பு வீரர்கள்…!(வீடியோ இணைப்பு)
திருச்சி, நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து தென்னூர் அண்ணா நகர் செல்லும் சாலையின் அருகே உய்யகொண்டான் வாய்க்கால் உள்ளது. அந்த வாய்க்கால் ஓரத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். அந்த வாய்க்காலில் ஒரு நபர் தவறி விழுந்து உள்ளே கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற ஒரு நபர் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.…
Read More...
வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ…! (வீடியோ இணைப்பு)
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் டெல்லியிலிருந்து போபாலுக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கபட்டு வருகிறது. கடந்த ஜூன் 19-ம் தேதி பயணி ஒருவர், ஜன்னலோர இருக்கையில் முன்பதிவு செய்து பயணித்துள்ளார். அப்போது உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வான ராஜீவ்சிங், குடும்பத்தினருடன்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திமுக கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி நிர்வாகிகள் நியமனம்…!
திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், மாற்றுத் திறனாளி அணி…
Sports
Technology
Culture
Other News
சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் முட்புதரில் இருந்து மீட்பு!…
சமயபுரம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அடையாளம் தெரியாத பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. நீல நிற சேலை அணிந்தபடி புதரின்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சியோடு இணைக்காதீங்க… லால்குடி அருகே 300க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல் ! (…
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள நெடுஞ்சலக்குடி ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட…
Read More...
Read More...
திருச்சி,ஸ்ரீரங்கத்தில் ஒரே இரவில் 5க்கும் மேற்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு ! ( வீடியோ இணைப்பு )
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வெள்ளை கோபுரம் அருகே ஹோட்டல் மற்றும் மெட்டல் கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரம்…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் தொடக்கம் ! குறைகள் இருப்பின்…
திருச்சி மாவட்டத்தில் 8.33 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற இன்று காலை முதல் டோக்கன் வினியோகம் தொடங்கி…
Read More...
Read More...
தமிழக ஆளுநரை சந்தித்தார் பேரவைத்தலைவர் அப்பாவு !
2025ம் ஆண்டு முதல் சட்டசபை கூட்டத் தொடர் வருகிற ஜனவரி 6ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. இதையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் – ஆணையர் விரிவான விளக்கம் !
திருச்சி மாநகராட்சியுடன் 22 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ள நிலையில், 100 வார்டுகள் கொண்டதாக மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய…
Read More...
Read More...
திருச்சியில் நாளை மின்தடை !
திருச்சி, அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜனவரி -4) ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம்…
Read More...
Read More...
Latest Videos