BREAKING NEWS
- திமுக கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி நிர்வாகிகள் நியமனம்…!
- திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் “தண்ணி”யில் தவறி விழுந்த நபரை கரை சேர்த்த தீயணைப்பு வீரர்கள்…!(வீடியோ இணைப்பு)
- வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ…! (வீடியோ இணைப்பு)
- துவரங்குறிச்சி அருகே துக்க நிகழ்ச்சியில் மேலும் சோகம்: மின் கம்பத்தில் ஏறி ஒலிபெருக்கி கட்டிய சிறுவன் கீழே விழுந்து உயிரிழப்பு…!
- திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்- * கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் மு.அன்பழகன்…!
- திருச்சி கலெக்டர் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…!- திருச்சி மாவட்ட கலெக்டராக மாநகராட்சி ஆணையர் வெ.சரவணன் நியமனம்…
- முன்னாள் அதிமுக பிரமுகரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கினாரா? – நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை…!
- திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் பறக்க இருந்த பெண் சிக்கினார்…!
- திருச்சி ஐஓபி மண்டல அலுவலக முன்புற கேட்டுகளை விவசாயிகள் இழுத்து மூடி பூட்டு போட்டதால் பரபரப்பு- * வாடிக்கையாளர்கள் தவிப்பு (வீடியோ இணைப்பு)
- கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபடும் கும்பல்- * எச்சரிக்கை மணி அடித்தது சைபர் கிரைம்…!
திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், மாற்றுத் திறனாளி அணி தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக பேராசிரியர் தீபக்கும் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மதுரையில் ஜூன் 1-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக…
Read More...
திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் “தண்ணி”யில் தவறி விழுந்த நபரை கரை சேர்த்த தீயணைப்பு வீரர்கள்…!(வீடியோ இணைப்பு)
திருச்சி, நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து தென்னூர் அண்ணா நகர் செல்லும் சாலையின் அருகே உய்யகொண்டான் வாய்க்கால் உள்ளது. அந்த வாய்க்கால் ஓரத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். அந்த வாய்க்காலில் ஒரு நபர் தவறி விழுந்து உள்ளே கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற ஒரு நபர் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.…
Read More...
வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ…! (வீடியோ இணைப்பு)
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் டெல்லியிலிருந்து போபாலுக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கபட்டு வருகிறது. கடந்த ஜூன் 19-ம் தேதி பயணி ஒருவர், ஜன்னலோர இருக்கையில் முன்பதிவு செய்து பயணித்துள்ளார். அப்போது உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வான ராஜீவ்சிங், குடும்பத்தினருடன்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திமுக கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி நிர்வாகிகள் நியமனம்…!
திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், மாற்றுத் திறனாளி அணி…
Sports
Technology
Culture
Other News
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி விறு…விறு… 2 காளைகள்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் புதுக்கோட்டை…
Read More...
Read More...
பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள்: அறிவித்தது, தெற்கு ரயில்வே…!
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ம் தேதி( செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை நாட்கள்…
Read More...
Read More...
விருதுநகரில் துயர சம்பவம்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உடல் சிதறி பலி…!
விருதுநகர் அருகே கோட்டூர் பகுதியில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில்…
Read More...
Read More...
பள்ளி சென்ற சிறுமி செப்டிக் டேங்க்-ல் சடலமாக கிடந்ததால் பரபரப்பு…!
திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மைய ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பழனிவேல் மற்றும் சிவசங்கரி தம்பதியின் மூன்று வயது மகள்…
Read More...
Read More...
திருச்சி மாநகரில் ஜனவரி 6-ம் தேதி மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு…!
திருச்சி மாநகரில் வருகிற 6-ம் தேதி (திங்கட்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் சார்பில்…
Read More...
Read More...
லட்சங்களில் இருந்து கோடிகளுக்கு உயர்ந்த சொத்து மதிப்பு திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்…
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலராக இருப்பவர் டாக்டர்.ரமேஷ்பாபு. 2002ம் ஆண்டு அரசு மருத்துவராக…
Read More...
Read More...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம் எதிரொலி! திருச்சி, அரசு மருத்துவக்கல்லூரியில் பாதுகாப்பு…
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எழுந்த பாலியல் புகார் தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உயர்…
Read More...
Read More...
Latest Videos