BREAKING NEWS
- திமுக கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி நிர்வாகிகள் நியமனம்…!
- திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் “தண்ணி”யில் தவறி விழுந்த நபரை கரை சேர்த்த தீயணைப்பு வீரர்கள்…!(வீடியோ இணைப்பு)
- வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ…! (வீடியோ இணைப்பு)
- துவரங்குறிச்சி அருகே துக்க நிகழ்ச்சியில் மேலும் சோகம்: மின் கம்பத்தில் ஏறி ஒலிபெருக்கி கட்டிய சிறுவன் கீழே விழுந்து உயிரிழப்பு…!
- திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்- * கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் மு.அன்பழகன்…!
- திருச்சி கலெக்டர் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…!- திருச்சி மாவட்ட கலெக்டராக மாநகராட்சி ஆணையர் வெ.சரவணன் நியமனம்…
- முன்னாள் அதிமுக பிரமுகரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கினாரா? – நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை…!
- திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் பறக்க இருந்த பெண் சிக்கினார்…!
- திருச்சி ஐஓபி மண்டல அலுவலக முன்புற கேட்டுகளை விவசாயிகள் இழுத்து மூடி பூட்டு போட்டதால் பரபரப்பு- * வாடிக்கையாளர்கள் தவிப்பு (வீடியோ இணைப்பு)
- கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபடும் கும்பல்- * எச்சரிக்கை மணி அடித்தது சைபர் கிரைம்…!
திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், மாற்றுத் திறனாளி அணி தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக பேராசிரியர் தீபக்கும் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மதுரையில் ஜூன் 1-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக…
Read More...
திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் “தண்ணி”யில் தவறி விழுந்த நபரை கரை சேர்த்த தீயணைப்பு வீரர்கள்…!(வீடியோ இணைப்பு)
திருச்சி, நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து தென்னூர் அண்ணா நகர் செல்லும் சாலையின் அருகே உய்யகொண்டான் வாய்க்கால் உள்ளது. அந்த வாய்க்கால் ஓரத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். அந்த வாய்க்காலில் ஒரு நபர் தவறி விழுந்து உள்ளே கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற ஒரு நபர் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.…
Read More...
வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ…! (வீடியோ இணைப்பு)
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் டெல்லியிலிருந்து போபாலுக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கபட்டு வருகிறது. கடந்த ஜூன் 19-ம் தேதி பயணி ஒருவர், ஜன்னலோர இருக்கையில் முன்பதிவு செய்து பயணித்துள்ளார். அப்போது உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வான ராஜீவ்சிங், குடும்பத்தினருடன்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திமுக கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி நிர்வாகிகள் நியமனம்…!
திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், மாற்றுத் திறனாளி அணி…
Sports
Technology
Culture
Other News
ஜெயங்கொண்டம் அருகே இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை…!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு…
Read More...
Read More...
திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…!
திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு:- மயிலாடுதுறை யிலிருந்து ஜனவரி 9 மற்றும் 11…
Read More...
Read More...
திருச்சி சிட்டி பகுதியில் ஜனவரி 7ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து…!
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்…
Read More...
Read More...
அரசு ஊழியர்கள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குட் நியூஸ்: 6 நாட்கள் தொடர் விடுமுறை அளித்தது…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம்…
Read More...
Read More...
நூறுக்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற…
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த வாலிபர் காசி. இவர், சமூக வலைத்தளங்கள் வாயிலாக நூறுக்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி- ஆலோசனை குழு கூட்டத்தில் இனிகோ இருதயராஜ்…
திருச்சி விமான நிலைய வளர்ச்சி குறித்த ஆலோசனை குழு கூட்டம் நடந்தது .கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ்…
Read More...
Read More...
மக்களின் தேவை அறிந்து அனைத்து பணிகளும் நிறைவேற்றித் தரப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவளர்ச்சிப் பட்டியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையம்,…
Read More...
Read More...
Latest Videos