Rock Fort Times
Online News

BREAKING NEWS

திமுக கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி நிர்வாகிகள் நியமனம்…!

திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், மாற்றுத் திறனாளி அணி தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக பேராசிரியர் தீபக்கும் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மதுரையில் ஜூன் 1-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக…
Read More...

திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் “தண்ணி”யில் தவறி விழுந்த நபரை கரை சேர்த்த தீயணைப்பு வீரர்கள்…!(வீடியோ இணைப்பு)

திருச்சி, நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து தென்னூர் அண்ணா நகர் செல்லும் சாலையின் அருகே உய்யகொண்டான் வாய்க்கால் உள்ளது. அந்த வாய்க்கால் ஓரத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். அந்த வாய்க்காலில் ஒரு நபர் தவறி விழுந்து உள்ளே கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற ஒரு நபர் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.…
Read More...

வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ…! (வீடியோ இணைப்பு)

நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் டெல்லியிலிருந்து போபாலுக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கபட்டு வருகிறது. கடந்த ஜூன் 19-ம் தேதி பயணி ஒருவர், ஜன்னலோர இருக்கையில் முன்பதிவு செய்து பயணித்துள்ளார். அப்போது உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வான ராஜீவ்சிங், குடும்பத்தினருடன்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திமுக கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி நிர்வாகிகள் நியமனம்…!

திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், மாற்றுத் திறனாளி அணி…

Other News

துவரங்குறிச்சி, மருங்காபுரி பகுதிகளில் நாளை ஜனவரி 7-ம் தேதி மின்தடை..!

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (07.01.2025) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்…
Read More...

தமிழக சட்டப்பேரவையில் தனது உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றார், ஆளுநர் ஆர்.என்.ரவி…!

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் இன்று (06-01-2025) ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக…
Read More...

அதவத்தூர் ஊராட்சியை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில்…

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. மேலும் 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. அந்தவகையில் திருச்சி மாநகராட்சியோடு அதவத்தூர்…
Read More...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக சண்முகம் தேர்வு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24- வது…
Read More...

அதவத்தூர், குமாரவயலூர் கிராமங்களை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்காதீங்க ப்ளீஸ்… அமைச்சர்…

திருச்சி மாநகராட்சியை பொருத்தவரை தற்போது 65 வார்டுகள் உள்ளன. திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதனை 100 வார்டுகளாக உயர்த்த…
Read More...

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதால் தான் கூட்டணியில் சலசலப்பு – திருச்சியில் டிடிவி…

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் இருந்தாலும், அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில்…
Read More...

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது எஃப் ஐ…

திருச்சி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சியாமளா (வயது 47). இவரிடம் மதுரை, திருச்சியை சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட 4 பேர்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்