Rock Fort Times
Online News

BREAKING NEWS

வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ…! (வீடியோ இணைப்பு)

நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் டெல்லியிலிருந்து போபாலுக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கபட்டு வருகிறது. கடந்த ஜூன் 19-ம் தேதி பயணி ஒருவர், ஜன்னலோர இருக்கையில் முன்பதிவு செய்து பயணித்துள்ளார். அப்போது உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வான ராஜீவ்சிங், குடும்பத்தினருடன்…
Read More...

துவரங்குறிச்சி அருகே துக்க நிகழ்ச்சியில் மேலும் சோகம்: மின் கம்பத்தில் ஏறி ஒலிபெருக்கி கட்டிய சிறுவன் கீழே விழுந்து உயிரிழப்பு…!

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உறவினர்கள் பலர் வந்திருந்தனர். அப்போது 17 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் ஏணி மூலம் ஏறி ஒலிபெருக்கி கட்டிக் கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான். இதில்…
Read More...

திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்- * கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் மு.அன்பழகன்…!

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (ஜூன் 23) நடைபெற்றது. கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை, மேயர் மு .அன்பழகனிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட அவர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக…

நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் டெல்லியிலிருந்து…

Other News

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பொங்கலுக்கு 1000 ரூபாய் வழங்க கோரியும் திருச்சியில்…

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் இன்று(06-01-2025) தமிழகம் முழுவதும் பெண்கள், மாணவிகளுக்கு தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை…
Read More...

அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார், திருச்சி மாவட்ட…

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இன்று(06-01-2025) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, திருச்சி மாவட்ட கலெக்டர்…
Read More...

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் அருகே மது அருந்தியபடியே “ஹாயாக”…

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர…
Read More...

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை – புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட திருச்சி…

திருச்சி மாவட்ட எஸ்.பி. யாக பணியாற்றிய வருண்குமாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக திருச்சி எஸ்.பி.யாக செ.செல்வ நாகரத்தினம்…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக சமத்துவ பொங்கல் விழா- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்- அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்டத்தில் 47வது நிகழ்ச்சியாக மாவட்ட…
Read More...

துவரங்குறிச்சி, மருங்காபுரி பகுதிகளில் நாளை ஜனவரி 7-ம் தேதி மின்தடை..!

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (07.01.2025) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்…
Read More...

தமிழக சட்டப்பேரவையில் தனது உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றார், ஆளுநர் ஆர்.என்.ரவி…!

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் இன்று (06-01-2025) ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்