BREAKING NEWS
- வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ…! (வீடியோ இணைப்பு)
- துவரங்குறிச்சி அருகே துக்க நிகழ்ச்சியில் மேலும் சோகம்: மின் கம்பத்தில் ஏறி ஒலிபெருக்கி கட்டிய சிறுவன் கீழே விழுந்து உயிரிழப்பு…!
- திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்- * கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் மு.அன்பழகன்…!
- திருச்சி கலெக்டர் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…!- திருச்சி மாவட்ட கலெக்டராக மாநகராட்சி ஆணையர் வெ.சரவணன் நியமனம்…
- முன்னாள் அதிமுக பிரமுகரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கினாரா? – நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை…!
- திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் பறக்க இருந்த பெண் சிக்கினார்…!
- திருச்சி ஐஓபி மண்டல அலுவலக முன்புற கேட்டுகளை விவசாயிகள் இழுத்து மூடி பூட்டு போட்டதால் பரபரப்பு- * வாடிக்கையாளர்கள் தவிப்பு (வீடியோ இணைப்பு)
- கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபடும் கும்பல்- * எச்சரிக்கை மணி அடித்தது சைபர் கிரைம்…!
- மகளிர் உரிமைத் தொகை இன்னும் கிடைக்கவில்லையா?- *.ஜூலை 15-ல் சிறப்பு முகாம்கள்…!
- திருச்சி சிட்டி பகுதியில் நாளை (ஜூன் 24) மின்தடை: எந்த பகுதியில் எப்போது?…
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் டெல்லியிலிருந்து போபாலுக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கபட்டு வருகிறது. கடந்த ஜூன் 19-ம் தேதி பயணி ஒருவர், ஜன்னலோர இருக்கையில் முன்பதிவு செய்து பயணித்துள்ளார். அப்போது உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வான ராஜீவ்சிங், குடும்பத்தினருடன்…
Read More...
துவரங்குறிச்சி அருகே துக்க நிகழ்ச்சியில் மேலும் சோகம்: மின் கம்பத்தில் ஏறி ஒலிபெருக்கி கட்டிய சிறுவன் கீழே விழுந்து உயிரிழப்பு…!
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உறவினர்கள் பலர் வந்திருந்தனர். அப்போது 17 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் ஏணி மூலம் ஏறி ஒலிபெருக்கி கட்டிக் கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான். இதில்…
Read More...
திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்- * கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் மு.அன்பழகன்…!
திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (ஜூன் 23) நடைபெற்றது. கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை, மேயர் மு .அன்பழகனிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட அவர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக…
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் டெல்லியிலிருந்து…
Sports
Technology
Entertainment
Culture
Other News
தமிழக ஆளுநரை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…!
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் தனது உரையை வாசிக்காமல் சென்றது மற்றும் தமிழ்நாட்டை தொடர்ந்து அவமரியாதை செய்து வரும் தமிழக ஆளுநர்…
Read More...
Read More...
மாநகராட்சி மற்றும் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு- மாடுகளுடன் வந்து சாலை…
தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சியுடன் இணைத்து தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஆணை…
Read More...
Read More...
சமயபுரம் மாரியம்மன் கோவில் அன்னதான திட்டத்துக்கு நன்கொடை கொடுப்பவர்களிடம் போலி ரசீது வழங்கி…
தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில்…
Read More...
Read More...
திருச்சி நம்பர்ஒன் டோல்கேட் அருகே லாரியில் ஏற்றி வரப்பட்ட ஜேசிபி எந்திரம் கவிழ்ந்து விபத்து…!…
கோயம்புத்தூரில் இருந்து திருச்சிக்கு ஜேசிபி எந்திரத்தை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. லாரியை மதுரையை சேர்ந்த…
Read More...
Read More...
பொங்கல் பண்டிகை: தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில் 1 மணி நேரத்திற்கு முன்னதாக…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில் ஒரு மணி நேரம் முன்னதாக புறப்பட்டுச் செல்லும்…
Read More...
Read More...
பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறை: சிறப்பு பேருந்துகளை அறிவித்தது தமிழ்நாடு…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு ஜனவரி 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்களுக்கு…
Read More...
Read More...
தன்னை ஏமாற்றி பறித்த ₹ 33 லட்சத்தை பெற்று தரக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில்…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(06-01-2025) நடைபெற்றது. அப்போது திருச்சி மாவட்டம், லால்குடியை…
Read More...
Read More...
Latest Videos