BREAKING NEWS
- பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!
- லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!
- திருச்சியில் நாளை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை!
- பாமக எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி…!
- தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்…!
- பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…!
- லால்குடி அருகே மணல் மாஃபியாக்களை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியவர் மீது சரமாரி தாக்குதல்…! * சிக்குகிறார் அதிமுக நிர்வாகி!
- ரூ.17 கோடி மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்: இபிஎஸ் அதிரடி…!
- டாக்டர் கனவு நனவாகவில்லையா? ஏராளமான மருத்துவ படிப்பு இருக்க கவலை ஏன்?- * ஜூலை 7 வரை விண்ணப்பிக்க அழைப்பு…!
பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட இடங்களில் அவற்றை தூக்கி எறிவதும்,குப்பை கூடையில் போடாமல் தெருக்களில் வீசுவதும் அதிகரித்து காணப்படுகிறது. ஜூஸ், இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்த கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த…
Read More...
லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி, துவாக்குடியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு கடந்த 2005-ம் ஆண்டு கூடுதல் மின் அழுத்தம் கேட்டு அந்த நிறுவனத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் திருச்சி மன்னார்புரத்தில் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் என்பவரிடம் மனு அளித்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மின்வாரிய…
Read More...
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட விநாயகர் தெரு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறையூர் 18-வது வார்டு சமுதாய தலைவர் பிச்சை ரத்தினம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் துறையூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!
பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
சென்னையில் பயங்கரம் : குத்துச்சண்டை வீரர் வெட்டி படுகொலை…!
சென்னை, திருவல்லிக்கேணி கிருஷ்ணம்மாள் பேட்டை பகுதியை சேர்ந்தவர் தனுஷ்(24). இவர் பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம்…
Read More...
Read More...
திருச்சி, கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் அலுவலகம் எதிரே விபத்து: மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல்…
திருச்சி, உய்யக்கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் இன்று(29-01-2025) மத்திய பேருந்து நிலையம் நோக்கி மொபட்டில் சென்று…
Read More...
Read More...
தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் 2-வது பட்டியல்- விஜய் வெளியிட்டார்…!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து தமிழக…
Read More...
Read More...
அமைதியாக இருக்கும் தமிழகத்தில் வன்முறையை கிளப்ப பார்க்கிறார் சீமான்- அமைச்சர் அன்பில் மகேஷ்…
திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் செய்தியாளர்கள், ஈரோடு பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி…
Read More...
Read More...
கோடிக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர்…
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. கடந்த 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் மீண்டும் சிக்கியது, ரூ.8 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்…
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகளின் உடைமைகளை…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் ரவுடியை ஓட, ஓட விரட்டி கொலை செய்த 8 பேரை தட்டி தூக்கியது…
திருச்சி, ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த தர்மராஜின் மகன் அன்பு என்கிற அன்பரசன். ரவுடியான இவர் நேற்று (28-01-2025)
காலை தன்னுடைய…
Read More...
Read More...
Latest Videos