BREAKING NEWS
- திருச்சியில் நாளை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை!
- பாமக எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி…!
- தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்…!
- பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…!
- லால்குடி அருகே மணல் மாஃபியாக்களை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியவர் மீது சரமாரி தாக்குதல்…! * சிக்குகிறார் அதிமுக நிர்வாகி!
- ரூ.17 கோடி மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்: இபிஎஸ் அதிரடி…!
- டாக்டர் கனவு நனவாகவில்லையா? ஏராளமான மருத்துவ படிப்பு இருக்க கவலை ஏன்?- * ஜூலை 7 வரை விண்ணப்பிக்க அழைப்பு…!
- புழுதி பறக்கும் சாலை, அடிக்கடி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டுனர்கள்- நடவடிக்கை கோரி திருச்சி பாலக்கரையில் பொதுமக்கள் மறியல்( வீடியோ இணைப்பு)
- சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான உணவகங்களில் “ஐடி ரெய்டு”…!
- திருச்சியில் 240 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா- * இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ வழங்கினார்…!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை ( ஜூன் 19) வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன்…
Read More...
பாமக எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி…!
பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவரும், அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான ஜி.கே. மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள ஜி.கே.மணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் சற்றுமுன்னதாக, சென்னை தலைமை செயலகத்துக்கு வருகை தந்திருந்த சேலம் மேற்கு…
Read More...
தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்…!
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அடுத்து சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது 80 டிஎம்சி அளவில் தான் மேட்டூரில் தண்ணீர் உள்ளது. எனவே கர்நாடக அரசு 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும். அதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்கள் தமிழக…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சியில் நாளை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: * அமைச்சர் அன்பில் மகேஷ்…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள ஒரு…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
ஆதவ் அர்ஜுனா சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட 17 பேருக்கு கட்சியின் முக்கிய பொறுப்புகள் –…
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா தவெக வில் இணையப்போவதாக கடந்த சில நாட்களாகவே பேச்சுகள் அடிபட்டன. விஜயும் ஆதவ்…
Read More...
Read More...
திருச்சி, உய்யகொண்டான் ஆற்றங்ரையில் ஆண் சடலம் மீட்பு
திருச்சி, புத்துார், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்குமார். இவர் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரம் ரோந்து சென்றார். அப்போது கோர்ட் சாலை அருகே…
Read More...
Read More...
திருச்சி, தென்னூரில் துணிகரம் : டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு
திருச்சி, தென்னூரில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர் ம போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறி, எம்.புதுப்பட்டியைச்…
Read More...
Read More...
தவெகவில் இணையும் அதிமுக நிர்மல் குமார் !
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராகவுள்ள நிர்மல்குமார், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக…
Read More...
Read More...
லால்குடி அருகே 8 பவுன் தங்கநகை திருட்டு – கைவரிசை கும்பலை கொத்தாக தூக்கியது போலீஸ்!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள சிறுகளப்பூர் பகுதியை சேர்ந்தவர் வேம்பு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயலுக்கு நடந்து சென்றுக்…
Read More...
Read More...
புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்குக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு!
தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் தநாபெக்ஸ் - 2025 எனப்படும் மாநில அளவிலான தபால் தலை கண்காட்சி, சென்னையில் 29-ந் தேதி முதல் நாளை (1-ந்தேதி)…
Read More...
Read More...
திருச்சி,திருவெறும்பூர் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் கைது! மற்றொருவருக்கு போலீசார்…
திருச்சி,திருவெறும்பூர் அருகே பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 2 பேர் சுற்றித்திரிந்துள்ளனர். அதில் ஒருவரை போலீசார் கைது…
Read More...
Read More...
Latest Videos