BREAKING NEWS
- திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன- மேயர் மு.அன்பழகன்…!
- ரூ.17 கோடி மோசடி செய்ததாக சகோதரி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் கைது…!
- ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்க கோரி பாரதிதாசன் பல்கலை. ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்…!
- கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீர் மாற்றம்…!
- திருச்சி, வயலூர் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி- * மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
- திருச்சி தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம்…!
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம்…! * ஜூன் 23, 24-ம் தேதிகளில் நடக்கிறது…!
- கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஊரடங்கா?* அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…!
- தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ : நடுவழியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்…!
- பண்ருட்டி அருகே மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்: ஒருவரை சுட்டுப்பிடித்த போலீசார்…!
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில்,
மேயர் பேசியதாவது:-
திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளில் அம்ரூத் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ், பகுதி 2…
Read More...
ரூ.17 கோடி மோசடி செய்ததாக சகோதரி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் கைது…!
சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி 19-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் மீது, உடன்பிறந்த அக்கா பொன்னரசி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஒரு புகார்…
Read More...
ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்க கோரி பாரதிதாசன் பல்கலை. ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்…!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பயன்கள் வழங்கப்படாததைக் கண்டித்தும், விரைந்து வழங்ககோரியும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பல்கலைக்கழகம் நுழைவாயிலில் இன்று (ஜூன் 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன-…
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
மணப்பாறையில் நாளை நடக்கும் சாரண, சாரணியர் இயக்க நிறைவு விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர்…
திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் சாரண- சாரணியர் இயக்க வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு
பெருந்திரளணி ஆகிய…
Read More...
Read More...
ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் பெறுபவர்கள் இனி வரி செலுத்த தேவையில்லை- மத்திய பட்ஜெட்டில் நிதி…
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் ஜனாதிபதி உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டமான பட்ஜெட்…
Read More...
Read More...
இன்ஸ்டாகிராம் மூலம் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு- காதல் மனைவியை தனியாக வரவழைத்து தீர்த்துக் கட்டிய…
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 36). இவரும், இவரது உறவினரான திருச்சி மாவட்டம், சிறுகனூரை சேர்ந்த இலக்கியா…
Read More...
Read More...
ஈரோடு-பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து…!
பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு-பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில்…
Read More...
Read More...
திருச்சி, உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா- நாளை பிப்ரவரி 2ம் தேதி…
தமிழகத்தில் உள்ள சக்தி வாய்ந்த அம்மன் கோவில்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு வருகை தந்து சீட்டு…
Read More...
Read More...
மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து டயர் வெடித்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததால்…
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று…
Read More...
Read More...
மாணவர்கள் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகாமல் நன்றாக படித்து முன்னேற வேண்டும்- திருச்சி கேம்பியன்…
திருச்சியின் அடையாளங்களுள் ஒன்றாகவும், கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டு, கலை என அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்துவரும் கேம்பியன்…
Read More...
Read More...
Latest Videos