Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன- மேயர் மு.அன்பழகன்…!

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில், மேயர் பேசியதாவது:- திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளில் அம்ரூத் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ், பகுதி 2…
Read More...

ரூ.17 கோடி மோசடி செய்ததாக சகோதரி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் கைது…!

சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி 19-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் மீது, உடன்பிறந்த அக்கா பொன்னரசி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஒரு புகார்…
Read More...

ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்க கோரி பாரதிதாசன் பல்கலை. ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்…!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பயன்கள் வழங்கப்படாததைக் கண்டித்தும், விரைந்து வழங்ககோரியும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பல்கலைக்கழகம் நுழைவாயிலில் இன்று (ஜூன் 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன-…

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.…

Other News

தமிழ்நாடு ஆளுநரை நீக்கக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி…!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் உரை நிகழ்த்தாமல் வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக…
Read More...

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேர ஏப்ரல் மாதம் ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு- பிப்.25-ம்…

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 25-ம்…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு: ஓடும் பேருந்தின் முன் பாய்ந்து ஆண் தற்கொலை…!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று(03-02-2025) சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தை காஞ்சிபுரம்…
Read More...

ராணிப்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: சட்டம்- ஒழுங்கு எங்கே? கேட்கிறார்…

ராணிப்பேட்டை, சிப்காட் காவல் நிலையம் மீது பைக்கில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு…
Read More...

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர்…

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 56 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மேல சிந்தாமணி…
Read More...

56 -வது நினைவு தினம்: திருச்சியில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்…

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 56 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில்…
Read More...

திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஐம்பொன் சுவாமி சிலைகள்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் வெளிநாட்டில் கப்பலில் தலைமை பொறியாளராக வேலை…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்