Rock Fort Times
Online News

BREAKING NEWS

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம்…! * ஜூன் 23, 24-ம் தேதிகளில் நடக்கிறது…!

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக துறை சார்ந்த ஆய்வுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் தொடர்பாக துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆய்வுக் கூட்டம்…
Read More...

கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஊரடங்கா?* அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…!

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று, பெருந்தொற்றாக மாறி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். பின்னர் அதற்கு இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இருந்தாலும் பல நாடுகள் பொருளாதார இழப்பை…
Read More...

தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ : நடுவழியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்…!

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூர் காகித தொழிற்சாலைக்கு இன்று (ஜூன் 17) காலை 9 மணி அளவில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. கடம்பூர் - கோவில்பட்டி இடையே அந்த சரக்கு ரயில் சென்றபோது ஒரு பெட்டியில் இருந்த நிலக்கரி தீப்பற்றி எரிந்து கீழே விழுந்தது. இதனால் இருப்பு பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும்…

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை…

Other News

பெங்களூருவில் இருந்து மூட்டை, மூட்டையாக கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்-…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த காரை போலீசார்…
Read More...

திருச்சி நீதிமன்றம் எதிரே உள்ள குழுமிக்கரை வாக்கிங் சாலையில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார…

திருச்சி நீதிமன்றம் அருகே எம்ஜிஆர் சிலை அமைந்திருக்கும் எதிர்புறம் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரை பகுதியில் வண்ணாரப்பேட்டையில் இருந்து வயலூர்…
Read More...

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் நாளை பிப்.5 -ம் தேதி பவர் கட்…!

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் நாளை 05-02-2025 (புதன்கிழமை) மின் வினியோகம் இருக்காது என்று…
Read More...

திருவெறும்பூர் அருகே பெயிண்டர் சரமாரியாக வெட்டிக்கொலை- கள்ளக்காதல் விவகாரமா? போலீசார்…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் பிரபாகரன் (வயது 39). பெயிண்டர். இவர்…
Read More...

திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை பிப்.5-ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து…!

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்…
Read More...

திருச்சி மாநகரில் 3 இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்…!

திருச்சி மாநகர காவல் துறைக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், அரியமங்கலம், பொன்மலை, ஏர்போர்ட், கே.கே.நகர்,…
Read More...

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பொது விருந்து…!

தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று (03-02-2025) அனுசரிக்கப்பட்டது. அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்