Rock Fort Times
Online News

BREAKING NEWS

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம்…! * ஜூன் 23, 24-ம் தேதிகளில் நடக்கிறது…!

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக துறை சார்ந்த ஆய்வுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் தொடர்பாக துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆய்வுக் கூட்டம்…
Read More...

கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஊரடங்கா?* அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…!

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று, பெருந்தொற்றாக மாறி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். பின்னர் அதற்கு இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இருந்தாலும் பல நாடுகள் பொருளாதார இழப்பை…
Read More...

தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ : நடுவழியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்…!

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூர் காகித தொழிற்சாலைக்கு இன்று (ஜூன் 17) காலை 9 மணி அளவில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. கடம்பூர் - கோவில்பட்டி இடையே அந்த சரக்கு ரயில் சென்றபோது ஒரு பெட்டியில் இருந்த நிலக்கரி தீப்பற்றி எரிந்து கீழே விழுந்தது. இதனால் இருப்பு பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும்…

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை…

Other News

திருமண புகைப்பட ஆல்பத்தை அனுப்பாத ஸ்டுடியோ உரிமையாளருக்கு ரூ.1.25 லட்சம் அபராதம்- மாணவி தொடர்ந்த…

திருச்சியில் உள்ள கல்வி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்து வருபவர் மாணவி எஸ். சதாக்ஷி அக்னிஹோத்ரி (29). இவர், உத்தரபிரதேச மாநிலம்,…
Read More...

திருச்சியில் இருந்து சென்னைக்கு மார்ச் 23-ம் தேதி முதல் புதிய விமான சேவை…!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை,…
Read More...

மணப்பாறை அருகே சாலையோர தடுப்பு கட்டையை உடைத்துக் கொண்டு தலைகீழாக கவிழ்ந்த கார்- ஒருவர் பலி,…

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் தவசிமணி (44). நாளிதழ் ஒன்றில் செய்தியாளராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே ஊரைச்…
Read More...

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினாரா?- உச்சநீதிமன்ற நீதிபதிகள்…

தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக…
Read More...

திருச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் 3 ஆசிரியைகள் மயங்கி விழுந்ததால்…

நியமன தேர்வு எழுதி ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில் கலந்தாய்வு மற்றும் பணி நியமனம் வழங்காததை கண்டித்து பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார…
Read More...

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.16 மற்றும் 25-ம் தேதிகளில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர்…

ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில உயர்மட்ட குழு கூட்டம் திருச்சியில் இன்று(04-02-2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு புதிய பென்ஷன்…
Read More...

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆட்டோ டிரைவரை தட்டி தூக்கியது…

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் எனவும் கடந்த 2ந்தேதி மர்ம…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்