BREAKING NEWS
- கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஊரடங்கா?* அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…!
- தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ : நடுவழியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்…!
- பண்ருட்டி அருகே மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்: ஒருவரை சுட்டுப்பிடித்த போலீசார்…!
- சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த கர்நாடக துணை முதல்வர்…!( வீடியோ இணைப்பு)
- ஈஸி…இனி ரொம்ப ஈஸி… யுபிஐ மூலம் 10 விநாடிகளில் பண பரிவர்த்தனை செய்ய முடியும்…!
- ஒரே நேரத்தில் உருவான 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்… * கோவை, நீலகிரிக்கு பலத்த மழை எச்சரிக்கை!
- முசிறியில் கத்தியால் குத்தப்பட்ட திருமண மண்டப மேலாளர் உயிரிழப்பு- ஒருவர் கைது…!
- கைது செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட்…! * தமிழக அரசு நடவடிக்கை
- லால்குடி, தொட்டியம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்…!
- திருச்சி எஸ்.கே.டி. வினோதினி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…!* அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று, பெருந்தொற்றாக மாறி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். பின்னர் அதற்கு இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இருந்தாலும் பல நாடுகள் பொருளாதார இழப்பை…
Read More...
தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ : நடுவழியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்…!
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூர் காகித தொழிற்சாலைக்கு இன்று (ஜூன் 17) காலை 9 மணி அளவில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. கடம்பூர் - கோவில்பட்டி இடையே அந்த சரக்கு ரயில் சென்றபோது ஒரு பெட்டியில் இருந்த நிலக்கரி தீப்பற்றி எரிந்து கீழே விழுந்தது. இதனால் இருப்பு பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில்…
Read More...
பண்ருட்டி அருகே மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்: ஒருவரை சுட்டுப்பிடித்த போலீசார்…!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவர் நேற்று( ஜூன் 16) மதியம் 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அதே பகுதியியில் உள்ள சவுக்கு தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென அந்த மூதாட்டியை தாக்கியது. பின்னர் அவர்கள் மூதாட்டியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். தொடர்ந்து…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஊரடங்கா?* அமைச்சர்…
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று, பெருந்தொற்றாக மாறி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை…
Sports
Technology
Culture
Other News
இருளில் மூழ்கிக் கிடக்கும் திருச்சி 1-வது குற்றவியல் நீதிமன்ற வளாகம்- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை…
திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் முதல் மாடியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 உள்ளது.…
Read More...
Read More...
திமுக அமைச்சர் மருமகனுக்கு திருச்சி அதிமுகவில் பதவி…!
திமுகவின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராகவும், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து…
Read More...
Read More...
“குட் லிஸ்டில்” உள்ள தலைமை ஆசிரியரை பழிவாங்கி விட்டார்கள்-அரசு பள்ளியை இழுத்து மூடிய…
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பழைய பாளையத்தில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி என இரண்டு…
Read More...
Read More...
“நீர்த்தேக்க தொட்டியில் கழிவு பொருள் கிடந்தது திட்டமிட்டு செய்த செயல் அல்ல”- விளக்கம்…
திருச்சி மாநகரம், கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு தையல்காரத் தெருவில் உள்ள நீர்தேக்க தொட்டியின் மேல் மனிதக் கழிவுகள் கிடப்பதாக…
Read More...
Read More...
திருச்சி தில்லை நகரில் துணிகர சம்பவம்: பூட்டிய வீட்டில் நகை மற்றும் சாமி சிலைகள் திருட்டு…!
திருச்சி, தில்லைநகர் 10வது கிராஸை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 61). இவர் பிப்ரவரி 2ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு, திருப்பதி…
Read More...
Read More...
திருச்சியில் உள்ள டாஸ்மாக் பாரில் பிணமாக கிடந்த கலெக்க்ஷன் ஏஜென்ட்…!
திருச்சி ஏர்போர்ட் சந்தோஷ் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது38). இவர் தனியார் நிறுவனத்தில் கடன் வசூலிப்பாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு…
Read More...
Read More...
திருச்சி, வயலூர் முருகன் கோவில் நுழைவு வாயில் கட்டுமான பணியின் போது திடீரென இடிந்து விழுந்ததால்…
திருச்சி, வயலூரில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம்…
Read More...
Read More...
Latest Videos