BREAKING NEWS
- திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன- மேயர் மு.அன்பழகன்…!
- ரூ.17 கோடி மோசடி செய்ததாக சகோதரி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் கைது…!
- ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்க கோரி பாரதிதாசன் பல்கலை. ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்…!
- கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீர் மாற்றம்…!
- திருச்சி, வயலூர் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி- * மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
- திருச்சி தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம்…!
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம்…! * ஜூன் 23, 24-ம் தேதிகளில் நடக்கிறது…!
- கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஊரடங்கா?* அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…!
- தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ : நடுவழியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்…!
- பண்ருட்டி அருகே மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்: ஒருவரை சுட்டுப்பிடித்த போலீசார்…!
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில்,
மேயர் பேசியதாவது:-
திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளில் அம்ரூத் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ், பகுதி 2…
Read More...
ரூ.17 கோடி மோசடி செய்ததாக சகோதரி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் கைது…!
சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி 19-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் மீது, உடன்பிறந்த அக்கா பொன்னரசி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஒரு புகார்…
Read More...
ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்க கோரி பாரதிதாசன் பல்கலை. ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்…!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பயன்கள் வழங்கப்படாததைக் கண்டித்தும், விரைந்து வழங்ககோரியும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பல்கலைக்கழகம் நுழைவாயிலில் இன்று (ஜூன் 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன-…
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆசிரியர்களை கல்வித்துறையிலிருந்து தூக்கி எறியுங்க ! அப்துல் சமது…
மனிதநேய மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் கழக கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள்…
Read More...
Read More...
முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை மானியத்துடன் கடன் ! விண்ணப்பித்து பயனடைய திருச்சி கலெக்டர்…
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் இணைந்து பயன்பெற மாவட்ட கலெக்டர்…
Read More...
Read More...
நீதிமன்றங்களில் ஆண்மை பரிசோதனை உத்தரவுக்கு தடை! – சென்னை ஐ -கோர்ட் அதிரடி!
பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் விசாரணை நீதிமன்றங்கள், ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம்…
Read More...
Read More...
மார்ச் 24 முதல் பேங்க் ” ஸ்ட்ரைக் “- வங்கி தொழிற்சங்கங்கள் போர்க்கொடி!
வாரத்துக்கு 5 நாட்கள் வேலை மற்றும் வங்கித்துறையில் அனைத்து நிலைகளிலும் போதுமான பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை…
Read More...
Read More...
மணப்பாறை பாலியல் வழக்கு : 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன் !
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இயங்கி வரும் குரு வித்யாலயா எனும் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பள்ளி தாளாளரின்…
Read More...
Read More...
திருச்சி,ஜோசப் கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதல் …( வீடியோ இணைப்பு)
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே 160 ஆண்டுகள் பழமையான செயின்ட் ஜோசப் கல்லூரி செயல்பட்டு வருகிறது . இதில் தமிழகம் மட்டுமின்றி…
Read More...
Read More...
பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.. திருச்சியில் பரிதாபம்!
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் கில்ஸ்டன் ஆபிரகாம், இவர் திருச்சி, திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார். இவரது மனைவி…
Read More...
Read More...
Latest Videos