Rock Fort Times
Online News

BREAKING NEWS

தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்…!

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அடுத்து சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது 80 டிஎம்சி அளவில் தான் மேட்டூரில் தண்ணீர் உள்ளது. எனவே கர்நாடக அரசு 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும். அதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்கள் தமிழக…
Read More...

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…!

பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை 30 நாட்களில் பரிசீலிக்க வேண்டும், மனுக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதால் பொது நல வழக்குகள் அதிகரித்துள்ளது என்று நீதிபதி கூறினார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்குகள் விசாரணையை துவங்கும் முன் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு ஒன்றை முன்வைத்தார். அதில் அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி…
Read More...

லால்குடி அருகே மணல் மாஃபியாக்களை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியவர் மீது சரமாரி தாக்குதல்…! * சிக்குகிறார் அதிமுக நிர்வாகி!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வெங்கடாஜலபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக சிலர் கடந்த 5 ஆண்டுகளாக மணல் அள்ளி கடத்தி வருவதாக அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். அதிகாரிகள் உத்தரவின்பேரில் லால்குடி வட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க கோரி விவசாயிகள் நூதன…

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அடுத்து சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது…

Other News

ஒருங்கிணைந்த 5 ஆண்டு மேலாண்மை படிப்புக்கான ஜிப்மேட் நுழைவுத்தேர்வு- மாணவர்களுக்கு என்.டி.ஏ.…

நம்நாட்டில் புத்தகயா மற்றும் ஜம்மு நகரங்களில் அமைந்துள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (ஐஐஎம்) எம்பிஏ, பிஜிபி உட்பட ஒருங்கிணைந்த 5…
Read More...

பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்க தவறினால் கடும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் மகேஷ்…

பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்க தவறினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…
Read More...

திருச்சி, மேலப்புதூர் பகுதியில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்துடன் ஹாயாக பறக்கும் வாலிபர்கள்…! (…

திருச்சி, மேலப்புதூரை சேர்ந்தவர் தாமஸ். இவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை இரவு தன் வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். மீண்டும் காலை வந்து…
Read More...

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: காவல் இணை ஆணையர் சஸ்பெண்ட்…!

பெண் காவலர் அளித்த பாலியல் புகார் அடிப்படையில், சென்னை மாநகர காவல் வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவு இணை ஆணையர் மகேஷ்குமார் ஐபிஎஸ் சஸ்பெண்ட்…
Read More...

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில்108 திருவிளக்கு பூஜை…!

இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.…
Read More...

மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் பரபரப்பு- நுழைவு வாயிலை இடித்தபோது ”…

மதுரை, மாட்டுத் தாவணியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகே நுழைவுவாயில் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த நுழைவு வாயில்…
Read More...

அரியலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு- உடல் கருகி…

அரியலூரை சேர்ந்த அன்பழகன் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்தார். இவர் தனது காரில் சாலையில் சென்றுகொண்டிருந்த போது கார் திடீரென தீப்பிடித்து எரியத்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்