BREAKING NEWS
- வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்:- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு…!
- திருச்சியில் “கிங்டம்” திரைப்படம் ஓடிய தியேட்டரை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்…!
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கடைகள், வீடுகள் அகற்றம்…!
- மத்திய அமைச்சர் பதவி தருவதாக தமிழக எம்.பி.க்களுக்கு வலை விரிக்கும் பாஜக- திருச்சியில் திருமாவளவன் பரபர…!
- திருச்சி மாநகராட்சி 32, 33-வது வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்- * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!
- ஒருவழியாக தீர்ந்தது பிரச்சனை: மதுரையில் தவெக நடத்தும் மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு…!
- 1,299 ரூபாய் இருந்தால் போதும் விமானத்தில் பறக்கலாம்- கட்டண சலுகையை அறிவித்தது ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’…!
- சப்-இன்ஸ்பெக்டர்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்களை தரம் உயர்த்தி அரசு உத்தரவு…!
- எட்டா கனியாக மாறுகிறது தங்கம்: இன்று (ஆக. 5) ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா?
- திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி விவசாயிகள், சலவை தொழிலாளர்கள் ஆற்றில் இறங்கி நூதன போராட்டம்…!
வார இறுதி நாட்களில் சென்னை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கு மற்றும் பிற…
Read More...
திருச்சியில் “கிங்டம்” திரைப்படம் ஓடிய தியேட்டரை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்…!
"கிங்டம்" என்ற திரைப்படம் தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் திருச்சியில் உள்ள சினிமா தியேட்டர்களிலும் வெளியானது .இந்த படத்தில் ஈழ தமிழர்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் திருச்சியில் கிங்டம் திரைப்படம்…
Read More...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கடைகள், வீடுகள் அகற்றம்…!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வடக்கு கோபுர வாயில் முன்பாக 10 கடைகள் கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேபோன்று வடக்கு அடையவளஞ்சான் வீதியில், கோவில் மதில் சுவரை ஒட்டி 8 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வீடுகள் மற்றும்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்:- தமிழ்நாடு அரசு போக்குவரத்து…
வார இறுதி நாட்களில் சென்னை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு…
Sports
Technology
Culture
Other News
சப்-இன்ஸ்பெக்டர்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்களை தரம் உயர்த்தி அரசு உத்தரவு…!
சப்-இன்ஸ்பெக்டர்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்களை தரம் உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு உள்துறை…
Read More...
Read More...
எட்டா கனியாக மாறுகிறது தங்கம்: இன்று (ஆக. 5) ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக தங்கம் விலை அதிகரிப்பதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது.…
Read More...
Read More...
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி விவசாயிகள், சலவை தொழிலாளர்கள் ஆற்றில் இறங்கி நூதன…
திருச்சி மாநகரையும், புறநகரையும் இணைக்கும் வகையில் நேப்பியர் வடிவில் கட்டப்பட்ட கொள்ளிடம் பாலத்தின் அடியில் மண் அரிப்பு ஏற்படாமல்…
Read More...
Read More...
ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை- * 68 எம்பிக்கள்…
ரஷ்யாவில் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களை…
Read More...
Read More...
இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய பவுலர்கள் அபாரம்: 2-2 என்ற கணக்கில் தொடரை…
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே…
Read More...
Read More...
ஆணவக்கொலை: கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர். கவின்…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் போலீசார் அதிரடி “ரெய்டு”…- போதைப் பொருட்கள் விற்றதாக 36 பேர்…
திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் மற்றும் சிட்டி கமிஷனர் காமினி ஆகியோர்…
Read More...
Read More...
Latest Videos