BREAKING NEWS
- திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் வினியோகம்- * கோட்ட மேலாளர் தொடங்கி வைத்தார்!
- நம் தாய் மொழியை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்- மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு…!
- சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி ஆர்டிஓ குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
- குடியிருப்பு, சாலைகள், தெருக்களின் ஜாதி பெயரை மாற்ற வேண்டும்- மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உத்தரவு…!
- திருச்சியில் மொபைல் ஷோரூம் உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்களை வாங்கி மோசடி…!
- கலைஞர் பெயரால் அமைய உள்ள பல்கலைக்கழகத்திற்கு முட்டுக்கட்டை போடும் தமிழக ஆளுநரை கண்டித்து திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…!
- திருச்சி, ஜீயபுரம் அருகே அரசு பேருந்து- ஜீப் பயங்கர மோதல்: முசிறி ஆர்டிஓ பலி…! (வீடியோ இணைப்பு)
- ஏ.டி.ஜி.பி.ஜெயராம் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற முடியாது- தமிழக அரசு திட்டவட்டம்…!
- கட்சிப் பணிகளில் விஜய் விறுவிறு… மருத்துவர் அணியை அமைத்தார்…!
- ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு: * இன்று(ஜூன் 19) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று( ஜூன் 19) நடைபெற்றது. திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எம்.எஸ். அன்பழகன் பயணிகளுக்கு நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கி இதனை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மூத்த கோட்ட பொறியாளர் (ஒருங்கிணைப்பு )பி.நந்தலால், மூத்த அதிகாரிகள், தெற்கு ரயில்வே பொறியியல்…
Read More...
நம் தாய் மொழியை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்- மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு…!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் உள்ள மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழா தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அரசு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று அறிவியல் தமிழ் புத்தக கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.…
Read More...
சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி ஆர்டிஓ குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை, ஜீயபுரம் அருகே இன்று( ஜூன் 19) ஏற்பட்ட சாலை விபத்தில் திருச்சி மாவட்டம், முசிறி வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) ஆரமுத தேவசேனா உயிரிழந்தார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆர்டிஓ குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் வினியோகம்- * கோட்ட மேலாளர்…
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று( ஜூன் 19)…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
ஏ.டி.ஜி.பி.ஜெயராம் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற முடியாது- தமிழக அரசு திட்டவட்டம்…!
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கத்துடன், காதலனின் தம்பியான சிறுவனை கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம்…
Read More...
Read More...
கட்சிப் பணிகளில் விஜய் விறுவிறு… மருத்துவர் அணியை அமைத்தார்…!
திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிய இன்னும் 10 மாதங்களே உள்ளன. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள திமுகவும், இழந்த ஆட்சியைப் பிடிக்க அதிமுகவும்…
Read More...
Read More...
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு: * இன்று(ஜூன் 19) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி,…
Read More...
Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 20 மினி பஸ்கள் இயக்கம்…! * அமைச்சர் கே.என்.நேரு…
குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமங்கள் மற்றும் குறுகிய சாலை கொண்ட பகுதிகளுக்கு மினி பஸ் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருச்சி மத்திய…
Read More...
Read More...
திருச்சி ஜங்ஷன் பகுதியில் நாளை(ஜூன் 20) மின்தடை…!
திருச்சி கான்வென்ட் ரோடு உயர் அழுத்த மின் பாதையில் நாளை( ஜூன் 20) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக ரயில்வே ஜங்ஷன்,…
Read More...
Read More...
கரூரில் பரபரப்பு சம்பவம்: போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச் சூடு…!
கரூரில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி பென்சில் தமிழரசனை போலீசார் சுற்றி வளைத்த போது போலீசாரை தாக்கி விட்டு தப்ப…
Read More...
Read More...
பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!
பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட இடங்களில் அவற்றை தூக்கி…
Read More...
Read More...
Latest Videos