BREAKING NEWS
- மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள் விரும்பிய இடத்திற்கு ட்ரான்ஸ்ஃபர்…!
- கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி மரத்தில் ஏறி சீமான் நூதனப் போராட்டம்…! (வீடியோ இணைப்பு)
- திருச்சி மாவட்டத்தில் 7,452 பேர் குரூப்-1 தேர்வு எழுதினர்- 2,590 பேர் “ஆப்சென்ட்”…!
- சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு…!
- திருச்சி ராம்ஜி நகரில் போலீசார் கஞ்சா வேட்டை: 4 பெண்கள் உட்பட 12 பேர் சிக்கினர்…!
- பா.ம.க. பொதுச் செயலாளராக முரளி சங்கர் நியமனம்- டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு…!
- மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் குழந்தை உட்பட 7 பேர் பலி…!
- 2025-26 கல்வி ஆண்டுக்கான காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு விவரம் நாட்காட்டியில் வெளியீடு…!
- திருச்சி ராம்ஜி நகர், இனாம்குளத்தூர் பகுதிகளில் 17-ம் தேதி மின்தடை…!
- திருச்சியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப்போட்டி…! * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள், தங்களது குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஏதுவாக, விரும்பிய இடத்திற்கு பணியிட மாறுதல் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவல் ஆளிநர்களுக்கு, அவர்கள்…
Read More...
கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி மரத்தில் ஏறி சீமான் நூதனப் போராட்டம்…! (வீடியோ இணைப்பு)
கள் இயக்குவதற்கான தடையை நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்தத் தடையை நீக்க கோரி திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் பனைமரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஈடுபட்டார்.அப்போது கள் இறக்க தேவையான பொருட்களுடன் பனை…
Read More...
திருச்சி மாவட்டத்தில் 7,452 பேர் குரூப்-1 தேர்வு எழுதினர்- 2,590 பேர் “ஆப்சென்ட்”…!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்-1 மற்றும் 1ஏ யில் அடங்கிய பல்வேறு பதவிக்கான போட்டி தேர்வு தமிழகம் முழுவதும் இன்று (15.06-2025) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்விற்காக திருச்சி மாவட்டத்தில் 37 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வினாத்தாள் மற்றும் இடைத்தாள்களை தேர்வு…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள் விரும்பிய…
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள், தங்களது குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஏதுவாக, விரும்பிய…
Sports
Technology
Culture
Other News
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர்! நாளை பொறுப்பேற்பு…
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் ( பிப்.28 ) பணி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து வானிலை ஆய்வு மையத்தின்…
Read More...
Read More...
முதுநிலை படிப்புகளுக்கான “க்யூட்” நுழைவுத் தேர்வு அட்டவணை வெளியீடு !
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது…
Read More...
Read More...
இனி அண்ணா பல்கலை.யிலும் ஆன்லைன் எம்.பி.ஏ.!-வந்தாச்சு புது அறிவிப்பு !
அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு புதிதாக இணையவழி எம்பிஏ படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பிசினஸ் அனலிட்டிக்ஸ், பொது…
Read More...
Read More...
காட்டில் வேட்டையாடாதீங்க- அட்வைஸ் சொன்ன பெண் வன அதிகாரிக்கு ஆபாச அர்ச்சனை..! வையம்பட்டியில்…
மணப்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் வேட்டையாடுவதில் ஈடுபடக் கூடாது என வனச்சரகர் மேரி லென்ஸி தலைமையிலான வனத்துறையினர், வையம்பட்டி…
Read More...
Read More...
நிலம் அளக்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம் !- திருச்சி கலெக்டர் சொன்ன “குட் நியூஸ் ” !
நில அளவை செய்ய இணையத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் எம் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.22 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விமான நிலையமாக திருச்சி ஏர்போர்ட் இருந்து வருகிறது. இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர்,…
Read More...
Read More...
மார்ச் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்!
மார்ச் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் தமிழகத்தில் உள்ள பத்திரபதிவு அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து…
Read More...
Read More...
Latest Videos