BREAKING NEWS
- வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்:- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு…!
- திருச்சியில் “கிங்டம்” திரைப்படம் ஓடிய தியேட்டரை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்…!
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கடைகள், வீடுகள் அகற்றம்…!
- மத்திய அமைச்சர் பதவி தருவதாக தமிழக எம்.பி.க்களுக்கு வலை விரிக்கும் பாஜக- திருச்சியில் திருமாவளவன் பரபர…!
- திருச்சி மாநகராட்சி 32, 33-வது வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்- * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!
- ஒருவழியாக தீர்ந்தது பிரச்சனை: மதுரையில் தவெக நடத்தும் மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு…!
- 1,299 ரூபாய் இருந்தால் போதும் விமானத்தில் பறக்கலாம்- கட்டண சலுகையை அறிவித்தது ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’…!
- சப்-இன்ஸ்பெக்டர்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்களை தரம் உயர்த்தி அரசு உத்தரவு…!
- எட்டா கனியாக மாறுகிறது தங்கம்: இன்று (ஆக. 5) ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா?
- திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி விவசாயிகள், சலவை தொழிலாளர்கள் ஆற்றில் இறங்கி நூதன போராட்டம்…!
வார இறுதி நாட்களில் சென்னை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கு மற்றும் பிற…
Read More...
திருச்சியில் “கிங்டம்” திரைப்படம் ஓடிய தியேட்டரை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்…!
"கிங்டம்" என்ற திரைப்படம் தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் திருச்சியில் உள்ள சினிமா தியேட்டர்களிலும் வெளியானது .இந்த படத்தில் ஈழ தமிழர்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் திருச்சியில் கிங்டம் திரைப்படம்…
Read More...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கடைகள், வீடுகள் அகற்றம்…!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வடக்கு கோபுர வாயில் முன்பாக 10 கடைகள் கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேபோன்று வடக்கு அடையவளஞ்சான் வீதியில், கோவில் மதில் சுவரை ஒட்டி 8 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வீடுகள் மற்றும்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்:- தமிழ்நாடு அரசு போக்குவரத்து…
வார இறுதி நாட்களில் சென்னை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு…
Sports
Technology
Culture
Other News
இந்தியாவின் தேர்தல் பிரச்சனைகளுக்கு தீர்வாகுமா? ரிமோட் வாக்குப்பதிவு
இந்தியாவின் எந்த தேர்தலை எடுத்துக் கொண்டாலும் அதில் மூன்றில் ஒருவர் வாக்களிப்பது இல்லை. தேர்தலில் 70% வாக்குப்பதிவு என்றால் அதுவே அதிக பேர்…
Read More...
Read More...
பெண்கள் கால்களில் தங்க கொலுசு அணியலாமா?
ஆபரணங்கள் அழகுக்கு மட்டுமல்ல. அதீத சக்திக்கும் பொறுப்பானவை. எந்த உலோகத்தால் ஆன ஆபரணத்தை உடலின் எந்த பாகத்தில் அணிந்தால் என்ன பலன் என்று நம்…
Read More...
Read More...
வீட்டுகடன் வட்டி கவலை அளிக்கிறதா?
வீட்டுக்கடன் மூலம் வீடு வாங்கிய பிறகு வரும் நிம்மதி, சிறிது காலம் ஈஎம்ஐகளை கட்டிய பிறகு எப்போது இந்த லோன் முடியும் என்ற கவலையாக…
Read More...
Read More...
தமிழ்நாடு சட்டசபையில் கவர்னருக்கு எதிராக தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டபேரவை கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி, ஜனவரி 9ம் தேதி…
Read More...
Read More...
Latest Videos