BREAKING NEWS
- ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…!- பூக்கள் விலை எகிறியது!
- ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!
- திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
- திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை. மத்திய சிறையில் கைதியிடம் டிஐஜி வருண்குமார் நேரில் விசாரணை…!
- திருச்சி, சமயபுரத்தில் உள்ள 28 லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை:* பெண் உட்பட 5 பேரை பிடித்து தீவிர விசாரணை…!
- சுதந்திர தினம் மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ எம்பி வலியுறுத்தல்…!
- உலகத்தில் தந்தையையே வேவு பார்த்த தனயன்: அன்புமணி மீது ராமதாஸ் காட்டம்!
- “விசா” முடிந்த வெளிநாட்டினர் வெளியேறாவிட்டால் நடவடிக்கை…- திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினம்…!
- திருச்சியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம்- * அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: முதல் இடத்தை பிடித்தது தென்காசி…!
ஆடி18- ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர். நாளை( ஞாயிற்றுக்கிழமை) ஆடி 18 கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகை…
Read More...
ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!
பன்னாட்டு ரோட்டரி என்பது சமூக சேவையை நோக்கமாக கொண்ட சர்வதேச அமைப்பாகும். இந்தியாவில் இன்டர்நேஷனல் ரோட்டரி ஒரு பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது. தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருச்சியைச் சேர்ந்த எக்ஸெல் குழும நிறுவனங்களின் தலைவர் எம்.முருகானந்தம் 2025- 27 பன்னாட்டு ரோட்டரி இயக்குனராக திறம்பட பணியாற்றி வருகிறார். இந்நிலையில் "லீடு-2025"…
Read More...
திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
திருச்சி மாநகர் மாவட்டம், கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, பகுதி, வட்ட, செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்கள் அரவிந்தன், ஜோதிவாணன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த…
ஆடி18- ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர். நாளை(…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
சந்திராஷ்டமம் & சஞ்சலம் வேண்டாம்
ராசிக்கு 8ம் இடத்தில் சந்திரன் உலவும் இரண்டே கால் நாளும் கெடுதலாகாது. சந்திரன் அடிப்படையில் சுப நட்சத்திரத்தில் உதவும்போது, சந்திரன் 8ல்…
Read More...
Read More...
வயிறு நிறைய சாப்பிடக்கூடாது என சொல்வது ஏன் ?
பொதுவாக தினமும் மூன்றுவேளை சாப்பிடுவதற்கு நாம் பழகி இருக்கிறோம். அந்த மூன்றுவேளைகளிலும்கூட, நாம் உண்ணும் உணவின் அளவில் எந்தவித…
Read More...
Read More...
ஆயுள் காப்பீட்டு பாலிசி
ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு கட்டும் பிரிமியத்துக்கு நிதியாண்டில் நிபந்தனைக்குட்பட்டு 15 லட்சம் வரைக்கும் 80சி பிரிவின்கீழ் வருமான வரிச்சலுகை…
Read More...
Read More...
வங்கிகளில் வாராக்கடன் அதிகரிக்கும் அபாயம் !
வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றும் முதல் 50 தொழில் அதிபர்களின் பெயர் பட்டியல் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த 50…
Read More...
Read More...
அடுத்தவர்களுக்கு தெரியாமல் உதவி செய்வதையே விரும்பும் இயேசு
குருவிக்கு கூடு கட்டிக்கொடுக்க வேண்டுமென்றால் தோப்புக்கே விளம்பரம் செய்யும் மனநிலையே இன்று மக்களிடம் நிரம்பியிருக்கிறது. ஏழைக்கு உதவ…
Read More...
Read More...
குடும்பத்தலைவிக்கு ஆயுள் காப்பீடு அவசியமா?
பொதுவாக சம்பாதிக்கும் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு எடுப்பது கட்டாயம். அதேநேரத்தில் மனைவிக்கு ஆயுள் காப்பீடு தேவையா? என்பதில் சின்ன குழப்பம்…
Read More...
Read More...
வாட்ஸ்அப் டேட்டா திருட்டுக்கு வந்தாச்சு புதிய கடிவாளம்
வாட்ஸ்அப்பில் உள்ள டேட்டாக்களை பாதுகாப்பாக கையாள்வதில் வாட்ஸ்அப் நிறுவனத்தைவிட, அதிக பொறுப்பு பயனாளர்களுக்குதான் உள்ளது. இதை…
Read More...
Read More...
Latest Videos