Rock Fort Times
Online News

BREAKING NEWS

காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…!

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களும் ஆடி பெருக்கு விழாவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ந் தேதி இவ்விழா கொண்டாடப்படுவதால் ஆடி பெருக்கு விழா என்று அழைக்கப்படுகிறது.இந்நாளில், புதுமண தம்பதிகள் தங்களது திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை காவிரி அன்னையை வழிபட்டு ஆற்றில் விடுவது வழக்கம். சுமங்கலி பெண்கள் தாலி மாற்றிக் கொள்வார்கள். விவசாயம்…
Read More...

ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…!- பூக்கள் விலை எகிறியது!

ஆடி18- ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர். நாளை( ஞாயிற்றுக்கிழமை) ஆடி 18 கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகை…
Read More...

ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!

பன்னாட்டு ரோட்டரி என்பது சமூக சேவையை நோக்கமாக கொண்ட சர்வதேச அமைப்பாகும். இந்தியாவில் இன்டர்நேஷனல் ரோட்டரி ஒரு பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது. தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருச்சியைச் சேர்ந்த எக்ஸெல் குழும நிறுவனங்களின் தலைவர் எம்.முருகானந்தம் 2025- 27 பன்னாட்டு ரோட்டரி இயக்குனராக திறம்பட பணியாற்றி வருகிறார். இந்நிலையில் "லீடு-2025"…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில்…

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களும் ஆடி பெருக்கு விழாவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ந் தேதி இவ்விழா…

Other News

முதலமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி

திருப்பத்தூர் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை கிரிக்கெட் போட்டி திருப்பத்தூரில் தனியார்…
Read More...

கோகுல் கொலை வழக்கில் 2 போ் விடுவிப்பு

கோவையில் நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில்…
Read More...

சுற்றுலா சென்ற கல்லுாாி மாணவா் விபத்தில் பலி

சோழவரம் அருகே நீர்விழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்ற கல்லுாாி மாணவா் ஒருவா் விபத்தில் பலியானாா். ஒருவா் படுகாயங்களுடன்…
Read More...

இருசக்கர வாகனத்தில் ஆபத்தான பயணம்

நாகை மாவட்டத்தில் போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு சாலை விதிமுறைகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.…
Read More...

தமிழக கடற்கரையில் சீன நாட்டு மர்ம பொருள்

நாகை மாவட்டம் நம்பியா நகரை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது கடற்கரையில் உருளை வடிவிலான மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி…
Read More...

களக்காட்டூரில் 4 லட்சம் மதிப்பிலான குட்கா கடத்தல் வாலிபா் கைது

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் நடந்த தொடர் திருட்டை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் தங்கும்…
Read More...

குண்டு வெடிப்பு சம்பவம் பாதுகாப்பு வளையத்திற்குள் கோவை

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்