BREAKING NEWS
- திருச்சி மாவட்டத்தில் போலீசார் அதிரடி “ரெய்டு”…- போதைப் பொருட்கள் விற்றதாக 36 பேர் கைது…!
- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்…!* அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்!
- எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகை குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
- முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை…- ஓ.பி.எஸ். திட்டவட்டம்…!
- தலைநகர் டெல்லியில் துணிகர சம்பவம்: தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்பியிடம் 4.5 பவுன் சங்கிலி பறிப்பு…!
- திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் விளையாட்டு விழா…* போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாதனை பெண்மணி முத்தமிழ்செல்வி நாராயணன் பரிசு வழங்கினார்!
- காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…!
- ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…!- பூக்கள் விலை எகிறியது!
- ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!
- திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் மற்றும் சிட்டி கமிஷனர் காமினி ஆகியோர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அந்தந்த காவல் நிலைய போலீசார் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், போதைப் பொருட்கள் விற்றதாக திருவெறும்பூர்…
Read More...
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்…!* அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்!
திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து மாபெரும் மருத்துவ முகாமினை நடத்தின. முகாமை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். முகாமில் நோயாளிகளுக்கு ரத்தத்தில்…
Read More...
எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகை குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்கிற பெயரில் எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் அவர், இந்த மாத இறுதியில் திருச்சிக்கு வருகை தர உள்ளார். எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி மேற்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி மாவட்டத்தில் போலீசார் அதிரடி “ரெய்டு”…- போதைப்…
திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் மற்றும் சிட்டி…
Sports
Technology
Culture
Other News
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் ஒபிகைரோ, ஹொகைடோ நகரங்களில் 5.2 ரிக்டா் அளவுகோளில் நிலநடுக்கம்…
Read More...
Read More...
இரும்பு கடையில் தீ விபத்து
மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு சாலையில் பழைய இரும்பு கடை செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட பழைய இரும்பு வியாபாரிகள் கடை…
Read More...
Read More...
மா்ம விலங்கின் நடமாட்டத்தால் மக்கள் பீதி
கரூர் மாவட்ட புகழுா் அருகே உள்ள அத்திப்பாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த ஆட்டை மர்ம விலங்கு ஒன்று…
Read More...
Read More...
சிறுதானிய விழிப்புணா்வு கண்காட்சி
மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் தனியார் கல்லூரி சார்பில் சிறுதானிய உணவுகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுதானிய…
Read More...
Read More...
லாாியால் ரயில்வே கேட்டில் போக்குவரத்து பாதிப்பு
கரூர் அருகே குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற லாரி ஒன்று பிரேக் டவுன் ஆனதால் நள்ளிரவு 12 மணி முதல் வாகன…
Read More...
Read More...
மாணவா்களிடம் பகுத்தறிவிற்கான தேடல் இருக்க வேண்டும் – கரூா் மாவட்ட ஆட்சித்தலைவா்
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ் மரபு…
Read More...
Read More...
கோவிலில் வெடிகுண்டு மிரட்டல்
நாகையில் உள்ள பிரசித்தி பெற்ற நீலாயதாட்சியம்மன் கோவிலில் வெடிகுண்டு இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல்…
Read More...
Read More...
Latest Videos