Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி விவசாயிகள், சலவை தொழிலாளர்கள் ஆற்றில் இறங்கி நூதன போராட்டம்…!

திருச்சி மாநகரையும், புறநகரையும் இணைக்கும் வகையில் நேப்பியர் வடிவில் கட்டப்பட்ட கொள்ளிடம் பாலத்தின் அடியில் மண் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதன் அருகே தடுப்பு சுவர் கட்டப்பட்டிருந்தது. அந்த தடுப்பு சுவர் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ஆயிரம் மீட்டர் அளவிற்கு ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதனால், சலவைத்…
Read More...

ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை- * 68 எம்பிக்கள் கையெழுத்திட்ட மனுவை பிரதமரிடம் வழங்கினார் துரை வைகோ எம்பி!

ரஷ்யாவில் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர 15 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, 68 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வழங்கினார். அக்கடிதத்தில்,…
Read More...

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய பவுலர்கள் அபாரம்: 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தல்…!

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி விவசாயிகள், சலவை தொழிலாளர்கள்…

திருச்சி மாநகரையும், புறநகரையும் இணைக்கும் வகையில் நேப்பியர் வடிவில் கட்டப்பட்ட கொள்ளிடம் பாலத்தின் அடியில் மண்…

Other News

திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் மகிப்பொிய ஆதரவு – முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி…
Read More...

2.17 லட்சம் ரூபாய் பைக் திருட்டு

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞா் பிரபாகரன் பியூட்டிசனாக உள்ளாா். இவருக்கு பெற்றோா்கள் இல்லாததால் மேன்சன் ஒன்றில் தங்கி…
Read More...

திருச்சியில் தொல்.திருமாவளவன்

 தமிழாய்வுத்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் இன்று திருச்சி புனித வளனார் கல்லூரியில் நடைபெற உள்ளது.இதில் மலேசிய தமிழ் எழுத்தாளர்கள்…
Read More...

திருச்சியில் என்.சி.சி மாணவா்களுக்கு பாராட்டு விழா

குடியரசு தினவிழா அணிவகுப்பு மற்றும் பல்வேறு பயிற்சி முகாம்களில் பங்கேற்ற என்சிசி மாணவ மாணவிகளுக்கு நேற்று திருச்சியில் பாராட்டு விழா…
Read More...

அாியமங்கல்த்தில் போதைப்பொருள் விற்பனை – 3 போ் கைது

  திருச்சியில் பள்ளி மாணவா்கள், இளைஞா்களுக்கிடையே போதைப் பொருள் கலாசாரம் அதிகாித்து வருவது காவல்துறையினரை பெரும்…
Read More...

ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர்…
Read More...

போலியான டாக்டா் பட்டம் – புகாரளிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்