BREAKING NEWS
- மத்திய அமைச்சர் பதவி தருவதாக தமிழக எம்.பி.க்களுக்கு வலை விரிக்கும் பாஜக- திருச்சியில் திருமாவளவன் பரபர…!
- திருச்சி மாநகராட்சி 32, 33-வது வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்- * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!
- ஒருவழியாக தீர்ந்தது பிரச்சனை: மதுரையில் தவெக நடத்தும் மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு…!
- 1,299 ரூபாய் இருந்தால் போதும் விமானத்தில் பறக்கலாம்- கட்டண சலுகையை அறிவித்தது ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’…!
- சப்-இன்ஸ்பெக்டர்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்களை தரம் உயர்த்தி அரசு உத்தரவு…!
- எட்டா கனியாக மாறுகிறது தங்கம்: இன்று (ஆக. 5) ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா?
- திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி விவசாயிகள், சலவை தொழிலாளர்கள் ஆற்றில் இறங்கி நூதன போராட்டம்…!
- ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை- * 68 எம்பிக்கள் கையெழுத்திட்ட மனுவை பிரதமரிடம் வழங்கினார் துரை வைகோ எம்பி!
- இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய பவுலர்கள் அபாரம்: 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தல்…!
- ஆணவக்கொலை: கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (ஆகஸ்ட் 5) திருச்சி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அதிகரித்து வரும் ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.…
Read More...
திருச்சி மாநகராட்சி 32, 33-வது வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்- * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!
திருச்சி மாநகராட்சி 32, 33 வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் எடத்தெரு பழைய கோவில் மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 5) தொடங்கி நடந்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 2 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில்…
Read More...
ஒருவழியாக தீர்ந்தது பிரச்சனை: மதுரையில் தவெக நடத்தும் மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு…!
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 'களம்' காண்கிறது. இந்நிலையில் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது. இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ந் தேதி நடத்த ஏற்பாடுகள்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
மத்திய அமைச்சர் பதவி தருவதாக தமிழக எம்.பி.க்களுக்கு வலை விரிக்கும் பாஜக-…
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம்…
Sports
Technology
Culture
Other News
சிறந்த விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் தேர்வு.
திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில் ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள 291…
Read More...
Read More...
திமுக ஒருபோதும் வெறுப்பு அரசியலில் ஈடுபடாது ,விருப்பு அரசியலில் மட்டுமே ஈடுபடும்-அமைச்சர்…
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம்…
Read More...
Read More...
சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் மின்வேலி – 3 யானைகள் பலி.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தில் வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் கடந்த பல மாதங்களாக யானைகள் அவ்வப்போது நுழைந்து பயிர்ச்…
Read More...
Read More...
கோவை சமையல்கலை நிபுணா் உலக சாதனை.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர் அருண்பாபு, தனியார் நட்சத்திர ஓட்டலில் தலைமை சமையல் கலை நிபுணராக உள்ளாா். இவா் குழம்பு மற்றும்…
Read More...
Read More...
உதகையில் அதிக சத்து மாத்திரைகள் உட்கொண்ட மாணவிகள் மயக்கம்.
நீலகிரி மாவட்டத்தின் காந்தல் பகுதியில் உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 249 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழக அரசு…
Read More...
Read More...
கோவையில் குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை.
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான சத்தியபாண்டி,கோவையில் கூலிப்படையாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 2020"ஆம்…
Read More...
Read More...
திருச்சி போலீசாரை லஞ்சம் வழக்கில் சிக்க வைத்த ராஜஸ்தான் கொள்ளையர்கள்.
திருச்சி மாநகர காவல்துறையினா், வீடு புகுந்து கொள்ளையடிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்தன் மற்றும் சங்கர் என்ற இரண்டு நபர்களையும்,…
Read More...
Read More...
Latest Videos