BREAKING NEWS
- இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய பவுலர்கள் அபாரம்: 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தல்…!
- ஆணவக்கொலை: கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
- திருச்சி மாவட்டத்தில் போலீசார் அதிரடி “ரெய்டு”…- போதைப் பொருட்கள் விற்றதாக 36 பேர் கைது…!
- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்…!* அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்!
- எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகை குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
- முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை…- ஓ.பி.எஸ். திட்டவட்டம்…!
- தலைநகர் டெல்லியில் துணிகர சம்பவம்: தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்பியிடம் 4.5 பவுன் சங்கிலி பறிப்பு…!
- திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் விளையாட்டு விழா…* போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாதனை பெண்மணி முத்தமிழ்செல்வி நாராயணன் பரிசு வழங்கினார்!
- காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…!
- ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…!- பூக்கள் விலை எகிறியது!
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக…
Read More...
ஆணவக்கொலை: கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர். கவின் வேறு சமூகத்தை சேர்ந்த சுபாசினி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாசினியின் தம்பி சுர்ஜித், கவினை பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்தார். இந்த ஆணவக்கொலை தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார்…
Read More...
திருச்சி மாவட்டத்தில் போலீசார் அதிரடி “ரெய்டு”…- போதைப் பொருட்கள் விற்றதாக 36 பேர் கைது…!
திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் மற்றும் சிட்டி கமிஷனர் காமினி ஆகியோர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அந்தந்த காவல் நிலைய போலீசார் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், போதைப் பொருட்கள் விற்றதாக திருவெறும்பூர்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய பவுலர்கள் அபாரம்: 2-2 என்ற…
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்தது. இதில்…
Sports
Technology
Entertainment
Culture
Other News
சக்தி கோஷம் விண்ணதிர உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா.
திருச்சி உறையூரில் அருள்பாலித்து வரும் வெக்காளியம்மன் கோவில் மூலஸ்தானத்தில் அருள் பாலிக்கும் வெக்காளியம்மன் வானத்தையே கூரையாக கொண்டு…
Read More...
Read More...
திருச்சியில் கற்றலைக் கொண்டாட விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பள்ளி மாணவர்கள், மக்கள் மத்தியில் கற்றலை கொண்டாடும் வகையில விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தது அதற்கான…
Read More...
Read More...
கோட்டையை நோக்கி பேரணி விளக்க வாயிற் கூட்டம்.
22.2.2018 ல் ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதவிகளை அனுமதிக்க வேண்டும், நிரந்தர தன்மை வாய்ந்த பதவிகளை அவுட்சோர்சிங் விடுவதை…
Read More...
Read More...
திமுக நிகழ்ச்சிக்கு பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது-ஆர்.எஸ் பாரதி
திமுகவின் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…
Read More...
Read More...
திருச்சி அரசு பள்ளி ஆசிரியருக்கு அபராதத்துடன் சிறை தண்டனை.
திருச்சி பாலக்கரையை சார்ந்த கோவிந்தராஜ்,திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த 2019ம் ஆண்டு திருச்சி…
Read More...
Read More...
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு.
பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷே மண்டல பூஜை இன்று நிறைவு பெற்றுள்ளது. பழனி முருகன் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி கும்பாபிஷேகம்…
Read More...
Read More...
தனி மனிதனை விட கட்சி பெரியது-திருச்சி எம்.பி சிவா உருக்கம்
திருச்சி கன்டோண்மென்ட் அருகில் உள்ள ஸ்டேட் பேங்க்காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இறகு பந்து மைதானம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா…
Read More...
Read More...
Latest Videos